(மன்னார் நிருபர்) (30-11-2020) மன்னார் மாவட்டத்தை செழிப்பான மாவட்டமாக மாற்று நோக்குடன் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மநாதனின் வழிகாட்டலில் ‘குணரத்தினம் பவுண்டேசனின்... Read more
(மன்னார் நிருபர்) (30-11-2020) மன்னார் கடற்பிராந்தியத்தில் மீன்பிடி வலையில் சிக்கியுள்ள 08 கடல் ஆமைகளை சனிக்கிழமை மாலை கடற்படையிர் மீட்டு விடுவித்துள்ளனர். மன்னருக்கு தெற்கே கடலில் ரோந்து பண... Read more
– சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன். (மன்னார் நிருபர்) (30-11-2020) மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(29) மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளின் போது 4... Read more
கிளிநொச்சியில் இதுவரை 15பேருக்கு கொரோனா வைரஸ் தொற்ற உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 785 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொ... Read more
(மன்னார் நிருபர்) (30-11-2020) முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள கார்மேல் நகர் கிராம மக்கள் குடி நீர் தட்டப்பாட்டினால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவாதாக பாதீக்கப்பட்ட மக்க... Read more
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காரைநகர் இந்துக் கல்லூரி 3 நாட்களுக்கு மூடப்படுவதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், எல். இளங்கோவன் அறிவித்துள்ளார். வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவ... Read more
மட்டக்களப்பு- வாழைச்சேனையில் ஊடகவியலாளர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கோகுலதாசன் என்ற ஊடகவியலாளர் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல... Read more
மகர சிறைச்சாலையில் நேற்று மாலை ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து, 4 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 25 பேர் வரை காயமடைந்துள்ளனர் . நேற்று மாலை மகர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள... Read more
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை கடலில் குளித்த போது, அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. காங்கேசன்துறை தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு அருகாமை... Read more
கிளிநொச்சி- பரந்தன் பகுதியில் கார்த்திகை விளக்கீட்டுக்காக தீபம் ஏற்றிய வயோதிபத் தம்பதியர் இராணுவத்தினரால் மிரட்டப்பட்டு விளக்குகளும் தூக்கி வீசப்பட்டுள்ளன. கார்த்திகை விளக்கீட்டிற்காக வீட்டு... Read more