சிவா பரமேஸ்வரன் – மூத்த செய்தியாளர் இலங்கையின் புதிய நாடாளுமன்றத்தின் முதல் நாள் அமர்வில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரை மீதான சர்ச்சை இன்னும் ஓயவில்லை... Read more
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடத்தப்பட்டது. இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆர... Read more
மட்டக்களப்பில் நீதிமன்ற தடையை மீறி பொலிஸாரின் தடைகளை உடைத்து வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்த... Read more
சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான இன்று, ஞாயிற்றுக்கிழமையன்று 30 மு; திகதி காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் பேரணி நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் பேரூந்து... Read more
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக நாளை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் போராட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாகவும், போராட்டம் நடைபெறும் நேரத்தில் ஒரு மணிநேர கதவடைப்பு செய்து தமது ப... Read more
இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விடுதியில் காலை 10.30 மணிக்கு ஆரம்பமானது. தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமைய... Read more
பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு முதலாவது பொப்பி மலர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நேற்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அணிவிக்கப்பட்டது. இலங்கை முன்னாள் படை வீரர்கள் சங்கத்தின் தலைவர்... Read more
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று சனிக்கிழமை வவுனியா குருமன்காடு ஹோட்டல் பிறின்ஸஸ் ரோஸ் விடுதியில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெறவுள்ளது. இந்தக... Read more
மண்டைதீவில் கடற்படையினரின் பாவனைக்காக பொதுமக்களின் காணியை சுவீகரிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த முறியடிப்பு நடவடிக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள... Read more
-நக்கீரன் கோலாலம்பூர், ஆக.27: மலேசிய இந்திய சமுதாயத்தில் இன்றைய காலக்கட்டத்தில் நகர்ப்புற ஏழை மக்களாக இலட்சக் கணக்கானோர் அல்லல்படுவதற்கு முகாந்திரமான காரணம், தோட்டப் பாட்டாளிகளை அன்றைய காலக்... Read more