இலங்கையில் மேலும் மூவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் இதுவரையில் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது. கொலன்னாவ பகுதியைச் ச... Read more
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவும், காணாமற்போன நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் மற்றும் தமிழர்கள் குறித்து சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சட்டத்தின் படி பொறுப்புகூற வ... Read more
(மன்னார் நிருபர்) (16-12-2020) கடந்த திங்கள் கிழமை காலை ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்க... Read more
(மன்னார் நிருபர்) (16-12-2020) சிறுபான்மை இன மக்களின் மத உரிமைக்கு மதிப்பளிக்க கோரி மன்னாரில் இன்றைய தினம் புதன் கிழமை(16) காலை அமைதியான முறையில் விழிர்ப்புணர்வு போராட்டம் இடம் பெற்றது. மன்ன... Read more
விமானப் படையின் PT-6 பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது குறித்து ஆராய்வதற்கு விமானப்படை தளபதியினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சீனக்குடாவில் இருந்து நேற்று பிற்பகல் பயணத்தை மேற்கொண்டி... Read more
மருதனார்மடம் கொத்தணியில் நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவிகளான இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் கல்லூரி மாணவர்களை தனிமைப்படுத்த... Read more
இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து முல்லைத்தீவு மீனவர்கள் ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (புதன்கிழமை) இரண்டாவது ந... Read more
வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.ஆ.கேதீஸ்வரன் ஊடகவியலாளர் சந்திப்பு! Read more
வவுனியா வெண்கல செட்டிகுளம் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சுப்பையா ஜெகதீஸ்வரன் (சிவம்) தெரிவு செய்யப்பட்டார். செட்டிகுளம் பிரதேச சபையின் வரவுசெலவுதிட்டம் இரண்டு த... Read more
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டிக்கான வரவு – செலவுத் திட்டம் 03 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 21 வாக்குகளும் எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட... Read more