சங்கானை நகரில் அமைந்துள்ள மீன் சந்தை மற்றும் மதுபான சாலை என்பன மறு அறிவித்தல்வரை வரை மூடப்பட்டுள்ளன. அத்துடன், சங்கானை மீன் சந்தை வியாபாரிகள் 36 பேர் குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்... Read more
நாட்டில் இன்று மட்டும் எட்டுப் பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி, கொழும்பு-13 பகுதியைச் சேர்ந்த 87 வயதுடைய பெண் கடந்த 23... Read more
(மன்னார் நிருபர்) (27-11-2020) மன்னாரில் பிரத்தியேக இடம் ஒன்றில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (27) மாலை மாவீரர் நினைவேந்தல் இடம் பெற்றது. மன்னார் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்... Read more
அஞ்சலிக்கும் உரிமை யாவருக்கும் உண்டு என்பதை வலியுறுத்தி வீட்டில் குடும்பமாக அஞ்சலி செலுத்தினோம்.இவ்வாறு எமது செய்தியாளருக்குத் தெரிவித்தார் திரு தியாகராஜா நிரோஷ் தவிசாளர் வலிகாமம் கிழக்கு பி... Read more
வவுனியாவில் பல்வேறு இடங்களில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது. காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் அவர்களின் போராட்ட பந்தலில் மட்டியிட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். ... Read more
பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில், மாவீரர்களான குடும்ப உறுப்பினர்களது நிகைவாக இன்று தமது வீட்டில் நினைவேந்தலை முன்னெடுக்க ஏற்பாடுகள் மேற்கொண்டிருந்த நிலையில் திடீரென இராணுவத்தினர் குவிக்க... Read more
தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன் இன்று மாலை தனது இல்லத்தின் தீபம் ஏற்றி மாவீரர்களுக்கு அஞசலி செலுத்தினார். தமிழ் மக்களின் விட... Read more
மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக அருட்தந்தை ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்துக்கு முன்பாக அவர் இன்று மாலை 5.50 மணியளவில் கைது ச... Read more
வீட்டிலிருந்து மாவீரர்களுக்கான அஞ்சலியை செலுத்தினார் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் Read more
2020ஆம் ஆண்டு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்றையதினம் இராணுவம் ,பொலிஸார் ,புலனாய்வாளர்களின் கடுமையான அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மக்களால் மிகவும் உணர்வுபூ... Read more