15-04-2022 பொலிஸ் தங்குமிட அறையில் மரணமடைந்த பொலிஸ் சார்ஜனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலை சவச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ... Read more
(15-04-2022) கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கவில்லை என்பதை ஏற்றுக்கொண்ட முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச, அரச தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றி தனது திட்டங்களை தெள... Read more
சட்டத்தரணிகள் இலவசமாக ஆஜர்..! (15-04-2022) ஜனாதிபதிக்கு எதிராக காலிமுகத்திடலில் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தில் அதற்கு ஆதரவாக பொலிஸ் உத்தியோகத்தர் கருத்து தெரிவித்தார். பின்னர் அவரை விசாரணைக்காக... Read more
(15-04-2022) முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் கோவிட் தொற்று காரணமாக அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்... Read more
தவறவிட்டவர் மீண்டும் திரையிடும் வண்ணம் வேண்டுகின்றனர் கடந்த 9ம் திகதியன்று சனிக்கிழமையன்று கனடாவின் ஸ்காபுறோவில் அமைந்துள்ள ‘நெற்வின்’ கலையரங்கில் 3 காட்சிகளாக திரையிடப்பெற்ற யாழ... Read more
ஸ்காபுறோ நகருக்கான புதிய வைத்தியசாலை ஒன்றை நிறுவும் அறிவிப்பை இன்று விடுத்த மாகாண முதல்வர் ஸ்காபுறோ நகருக்கான புதிய வைத்தியசாலை ஒன்றை நிறுவும் அறிவிப்பை இன்று மாகாண முதல்வர் டக் போர்ட் அவர்க... Read more
நடராசா லோகதயாளன்: யாழ்ப்பாணம் இலங்கையின் தெற்கில் தாம் தேர்ந்தெடுக்க ஜனாதிபதி வீட்டிற்கு செல்ல வேண்டும் என்கிற கோசம் வலுத்துவரும் நிலையில், நாளை முதல். வடக்கிலும் தலையெடுக்கவுள்ளதாக தமிழ் த... Read more
சிவா பரமேஸ்வரன் & கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி இலங்கை பொருளாதாரம் எவ்வழி போகும், அந்த வழி எப்படியான வழி, அது வெளிச்சப் பாதைக்கு இட்டுச் செல்லுமா அல்லது இருட்டான குகையில் மூச்சு முட்டி இ... Read more
(14-04-2022) வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற வேளை, நுவரெலியா – கொத்மலை, றம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மேலும், இருவரின் சடலங்கள் இன்ற... Read more
(மன்னார் நிருபர்) (14-04-2022) புனித வியாழன் திருப்பலி மற்றும் ஆராதனை இன்றைய தினம் (14) வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் ஒப்புக் கொடுக்கப்ப... Read more



















