(06-04-2022) தூத்துக்குடி அருகே முள்ளகாடு கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கை வழியாக வளைகுடா நாட்டிற்கு கடத்த இருந்த 15 கோடி ரூபாய் மதிப்பிலான 5 பாக்கெட்டுகளில் தடை செய்யப்பட்ட ஐஸ் போதைப் பொருள... Read more
*திருக்குறள் வரலாற்று உலகச் சாதனை நிகழ்ச்சி* பேராசிரியர் பானு ரேகா கனடாவில் பொன்நிறத் தகடுகளில் 1330 திருக்குறள் பதிப்பித்துக் காட்சிப்படுத்தி திருக்குறள் உலக சாதனை உலகச் சாதனையாளர், எழுத்தா... Read more
கனடா உதயன் பத்திரிகையின் ‘இலங்கைச் சிறப்பிதழ்’ 27-05-2022 அன்று வெளிவருகின்றது. தாயகத்தில் வாழும் எழுத்தாளர்கள். கவிஞர்கள் கட்டுரையாளர்கள் மற்றும் நாடகர்கள் ஆகியோரிடமிருந்து படைப... Read more
தமிழர் தாயகத்தில் இருந்து இராணுவம் அகற்றப்பட வேண்டும் !! – பிரதமர் வி.உருத்திரகுமாரன் இன்று இலங்கைத்தீவு எதிர் கொள்ளும் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு சிங்கள அரசின் தமிழ்மக்களுக்கு எதி... Read more
(மன்னார் நிருபர்) (06-04-2022) -மனித உரிமைகள் தொடர்பான விசேட கருத்தரங்கு மன்னாரில் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை (6) காலை மன்னார் நகர மண்டபத்தில் இ... Read more
கோத்தபாயவினால் குறி வைக்கப்பட்டுள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் சில நாட்களில் கொல்லப்படலாம்
பாராளுமன்ற உறுப்பினரின் அதிர்ச்சித் தகவல் தற்போதைய கொந்தளிப்பான அரசியல் சூழ் நிலையில் கோத்தபாயவினால் குறி வைக்கப்பட்டுள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் சில நாட்களில் கொல்லப்படலாம் என... Read more
வாங்கிய கடனின் ஒரு பகுதியை வரும் ஜூலை மாதத்துக்குள் வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள இலங்கைக்கு எந்த சலுகையும் வழங்க முடியாது என சீனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கொர... Read more
(04-04-2022) இலங்கையில் புதிய அமைச்சர்கள் 4 பேர் சற்று முன் ஜனாதிபதி கோட்டபாய ராஜபஸ முன்னிலையில் பதவியேற்றுள்ளனர். நிதியமைச்சராக அலி சப்ரியும் , வெளிநாட்டமைச்சராக ஜீ.எல்.பீரிஸும், நெடுஞ்சாலை... Read more
(மன்னார் நிருபர்) (05-04-2022) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணியாளர்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (05) மதியம் ஒரு மணி நேரம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பணிப் பகிஸ்கரிப்பை மேற்க... Read more
(மன்னார் நிருபர்) (05-04-2022) தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் எதிர் வரும் வியாழக்கிழமை (7) காலை 9 மணிக்கு மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக அரசிற்கு எதிராக இடம் பெறவுள... Read more



















