யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவ கிளினிக் புதிய இடத்தில் இயங்கும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதன்படி, யாழ்ப்பாணம், விக்டோரியா வீதியில் அமை... Read more
இலங்கையில் 15 வது கொரோனா வைரஸ் தொடர்பான மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சமீபத்திய பாதிக்கப்பட்டவர் குளியாப்பிட்டியைச் சேர்ந்த 56 வயதான இதய நோயாளி என அடையாளம் காணப்பட்டு... Read more
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள இடங்களில் அத்தியாவசிய சேவை நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் பயணங்களை மேற்கொள்வதில் தடையில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபரும... Read more
காலி மீன் சந்தையுடன் தொடர்புடைய நோயாளர்கள் 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே குறித்த நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந... Read more
நேற்று வெள்ளிக்கிழமை காலை 06 மணியளவில் கொஸ்கம வைத்தியசாலையில் இருந்து தப்பியோடிய கொரோனா நோயாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நோயாளர் பொரல்ல – சகஸ்புர தொடர்மாடி வீட்டுத்... Read more
பலபிட்டிய கடுவில பிரதேசத்தில் இடம்பெற்ற மரண சடங்கில் கலந்துகொண்ட 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு கப்பல்துறையில் முன்னர் அடையாளம் காணப்பட்ட தொற்றா... Read more
இலங்கையில் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை மேலும் 609 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதற்கமைய பேலியகொடை மீன் சந்தையை சேர்ந்த 496 பேருக்கும் காலி மீன்பிடி துறைமுகத்தை சேர்ந்த 25 பேருக்கும்... Read more
கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக அட்டன் நகரில் இயங்கி வந்து ஐந்து மீன் கடைகள் அட்டன் டிக்கோயா நகரசபையின் தலைவரின் அறிவுறுத்தல்களுக்கமைய 23.10.2020 அன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டு... Read more
தற்போதைய அரசாங்கம் நாடு மற்றும் நாட்டு மக்கள் தொடர்பில் பொறுப்பற்ற வகையில் செயற்படுவதால் நாட்டின் நாட்டு மக்களின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு தேசிய அமைப்பொன்றை உருவாக்க... Read more
துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த சமரசிங்க ஆராச்சிகே மதூஷ் லக்சித எனும் மாகந்துர மதூஷின் மரணம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. சிறைக்கைதிகளின் உரிமை... Read more