(மன்னார் நிருபர்) (22-01-2022) தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை நாடு முழுவதும் இன்று சனிக்கிழமை (22) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் மாணவர்கள்... Read more
(மன்னார் நிருபர்) (21-01-2022) மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் தரம் 7 தொடக்கம் 10 வரை கல்வி கற்கும் மாணவர்களுக்கான ‘பைஸர்’ முதலாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று... Read more
(22-01-2022) கஞ்சா போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் சுழி புரத்தைச் சேர்ந்த தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்... Read more
(22-01-2022) வவுனியா மாவட்டத்தில் டிசம்பர் மற்றும் தற்போது வரை 20 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மகேந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா பெரியா... Read more
(21-1-2022) பிரதமரின் புதிய செயலாளர் டீ.எம்.அனுர திசாநாயக்க அவர்கள் இன்று (20) கொழும்பு 07 சேர் ஏர்னஸ்ட் டி சில்வா மாவத்தை, இலக்கம் 58 இல் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து கடமைகளைப் பொ... Read more
23.01.2022 அன்று, காலை 10.30 மணிக்கு எமது கழகத்தால் நடத்தப்படவிருக்கும் பொங்கல் விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். I.D : 893 9779 6624 Pass code: Poets நன்றி. அன்புடன், க... Read more
தற்போது ஒன்றாரியோவில் அமுல் செய்யப்பட்டுள்ள பாடசாலைகளை மீளத்திறப்பதும்; வகுப்பறைகளில் மாணவர்கள் நேரடியாக கல்வி கற்பது தொடர்பாக எமது கல்வி அமைச்சு தனியாக முடிவுகளை எடுக்கவில்லை. சுகாதார அமைச்... Read more
ஒன்றாரியோ மாகாண அரசின் மூத்த பிரஜைகளின் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சரும். ஸ்காபுறோ வடக்கு தொகுதியின் உறுப்பினருமான கௌரவ றேமண்ட் சோ அவர்களின் தொகுதி அலுவலகம் ஏற்பாடு செய்த ‘ தமிழர... Read more
கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் கனடா ‘விழித்தெழு பெண்ணே’அமைபபின் ஏற்பாட்டில் இன்று 21ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கொழும்பு GLOBAL TOWERS LOUNGE HALL மண்டபத்தில் இடம... Read more
எமது பாடசாலை வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் அதிகஸ்ட பிரதேசத்தில் அமைந்துள்ள 1c பாடசாலை இங்கு தரம் 01 தொடக்கம் தரம் 13 வரையான 135 மாணவர்கள் கல்வி கற்கின்றனர் 17 ஆசிரியர்க... Read more



















