(15-01-2022) கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கிளிநொச்சி மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் அறி... Read more
(15-01-2022) யாழ்ப்பாணத்தில் அனுமதியின்றி கடலட்டை பிடித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 21 பேருக்கும் தலா 25 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. பருத்தித்துறை நீதிமன்ற பிரதேசத்துக்குட்பட்ட க... Read more
(15-01-2022) இடம்பெயர்வு, யுத்தம், மீள்குடியேற்றம் என அனைத்து காலங்களிலும் கிளிநொச்சியில் மக்களையும் மாவட்டத்தையும் நேசித்த மருத்துவராக அா்ப்பணிப்புடன் பணியாற்றிவர் வைத்தியர் சிதரம்பரநாதன் அ... Read more
நூற்றாண்டு வரலாற்றைக்கொண்ட நீர்வேலி செல்லக் கதிர்காமம் கோயிலின் பட்டிப்பொங்கலும் பசுக்கள் மற்றும் காளைகளைக் கௌரவிக்கும் நிகழ்வும் இன்று மாலை சனிக்கிழமை (15) சிறப்புற நடைபெற்றன. பிரம்மஸ்ரீ கு... Read more
தைப்பொங்கல் குறித்த பிரதம மந்திரியின் அறிக்கை ஜனவரி 14, 2022 – ஒட்டாவா, ஒன்றாரியோ – பிரதம மந்திரியின் அலுவலகம். பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ, தைப்பொங்கலை முன்னிட்டுப் பின்வரும் அ... Read more
கனடாவில் நான்கு இலட்சம் தமிழர்கள் வாழ்ந்து வரும் ஒன்றாரியோ மாகாணத்தின் முதல்வர் டக் போர்ட் அவர்கள் தமது தைப்பொங்கல் வாழ்த்துக்களையும் தமிழர் மரபுரிமை மாதத்திற்கான வாழ்த்துக்களையும் தெரிவிக்க... Read more
(14-01-2012) எனது மகன் ஒரு பொறியியலாளர் ,அத்துடன் ஒரு எழுத்தாளரும் கூட இன்று வரை சிறையில் வாடுவதாக , தமிழ் அரசியல் கைதியின் தந்தையொருவர் கவலை தெரிவித்துள்ளார். சிறையில் உள்ள தமிழ் அரசியல் கை... Read more
(13-01-2022) இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் நள்ளிரவு முதல் 24 மணி நேர வேலை நிறுத்தத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரயில் பயண கால அட்டவணை, ரயில் ஊழியர்களை முறையாக நிர்வாகம்... Read more
(13-01-2022) 2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் எட்டு கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன... Read more
(13-01-2022) பொரளையில் உள்ள தேவாலயத்தில் இருந்து மீட்கப்பட்ட கைக்குண்டு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த கைக்குண்டு 13 வயது சிறுவன் ஒருவரின் ஊடாக குறித்த தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந... Read more



















