முல்லைத்தீவு மாமூலைப் பகுதியில் உள்ள வீட்டுக் காணியிலிருந்து கைக் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. காணியினை சுத்தம் செய்யும் போதே நேற்று இக் குண்டு மீட்கப்பட்டது.இதனை தொடர்ந்து காணியின் உரிமை... Read more
வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று தனிப்பனை கிராமத்தில் கடற்தொழிலாளர் ஒருவரின் படகு, வெளியிணைப்பு இயந்திரம் மற்றும் பெறுமதியான வலைகள் விஷமிகளால் தீயிட்டு எரிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தொ... Read more
திருகோணமலை- அலஸ்தோட்டம் கடற்கரையோரத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சடலம் இன்று காலையில் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பள்ளத்தோட்... Read more
பௌத்த மதத்துக்கு வழங்கப்படும் நிதி, ஆயுதப் படைகளுக்கு பயிற்சிக்காக வழங்கப்படும் உதவிகள் தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட கூடாது என்ற உத்தரவாதத்தை இலங்கை அரசிடம் பெற்றுக்கொள்ள வேண்டும்... Read more
கடந்த வாரம் முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் வைத்து மரகடத்தலுடன் தொடர்புடைய கும்பல் நடாத்திய தாக்குதலில் பாதிக்கபட்ட முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரியும் அழி... Read more
சாவகச்சேரி – கச்சாய் பகுதியில் உள்ள வீடொன்றில் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்... Read more
மட்டக்களப்பு கல்குடா பொலிசார் மீது, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆலய விவகாரம் ஒன்றை தொடர்ந்து ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, தனது பிரதேசத்திற்கு... Read more
இலங்கை போக்குவரத்துச் சபை யின் பருத்தித்துறை சாலை பேருந்து நடத்துனருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்றிரவு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் சிலாபம் – இரணவில கோவிட் – 19 சிகிச்சைப் பிரிவில் சேர்க... Read more
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ம.நிமலராஜனின் 20ஆவது நினைவுதினம், இன்று (திங்கட்கிழமை) வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இட... Read more
அரசியலமைப்பின் 20 வது திருத்த சட்டமூலம் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை 20ம் திகதி இரவு 8 மணிக்கு வீடுகளில் மின் விளக்குகளை அணைத்து; மூன்று நிமிடங்களுக்கு ஒரு ஒளி விளக்கினை... Read more