(மன்னார் நிருபர்) (21-12-2021) நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ வின் அறிவுறுத்தலுக்கு அமைய தேசிய ரீதியில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘கிராமத்துடன்... Read more
தமிழ் மரபுரிமை நடுவம் ஊடக அறிக்கை டிசம்பர் 21, 2022 வணக்கம்! மிகத் தொன்மையான வரலாற்றைக் கொண்ட, தமிழரின் பண்பாட்டு மரபுகளை வெளிப்படுத்தவல்ல ‘தமிழ் மரபுரிமைத் திங்கள்’ என்ற அரிய வாய்ப்பை நாம்... Read more
(21-12-2021) யாழ்ப்பாணம் – எழுவைதீவு அருகே இன்று மீன்பிடித்துக் கொண்டிருந்த 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன் 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்ய... Read more
(21-12-2021) தமிழ் பேசும் மக்களின் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் இன்று காலை 11.00 மணிக்கு கொழும்பில் ரெலோவின் முன்னெடுப்பில் சிறப்புடன் ஆரம... Read more
-நக்கீரன் கோலாலம்பூர், டிச.20: தேசிய நில நிதி கூட்டுறவு சங்க செயலாளரும் தலைமை இயக்குநருமான டத்தோ பா.சகாதேவன் அவர்கள், மனிதநேயமிக்க பண்பாளரும் நிருவாக மேலாண்மைமிக்க ஆற்றலாளரும் ஆவார் என்று டா... Read more
மன்னார் நிருபர் (20-12-2021) -தலை மன்னார் கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியல... Read more
(மன்னார் நிருபர்) (20-12-2021) மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஊடாக (மெசிடோ) வடக்கில் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் அடிங்கிய நிவாரணப் பொர... Read more
(20-12-2021) மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வர்த்தகர் ஒருவரின் மனைவியைக் கொலைசெய்துவிட்டு அவரது நகைகளை கொள்ளையிட்டுச் சென்ற இருவர் பொதுமக்கள... Read more
China Should Withdraw Plans for Projects in Tamil Areas in Sri Lanka: TGTE தமிழர் தாயகத்தில் சீனா மேற்கொள்ளும் திட்டங்களில் இருந்து முழுமையாக விலகிக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ள நாடுகடந்... Read more
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தினால் நேற்று 19.12.2021 (ஞாயிற்றுக்கிழமை) வேலணை, தாவடி, நாவற்குழி, மயிலிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 100 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள... Read more



















