யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட மிகவும் பின்தங்கிய அடிப்படை வசதிகள் குறைவான வறுமை கோட்டிற்குட்பட்ட சாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலைக்கு ரட்ணம் பவுண்டேசன் பிரித்தானிய... Read more
திருமலை நவம் ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் மூத்தமகன் மாக்ஸிய சிந்தனைகளின் ஞானி ஈழத்து இலக்கியப்போக்கை தன் எழுத்துக்களால் ஆண்ட மூத்த ஆளுமை செ.கணேசலிங்கம் மறைந்தார் என்ற செய்தி என்னைப்போல் எ... Read more
மன்னார் நிருபர் 05-12-2021 மன்னார் சாந்திபுரம் பகுதியில் வீடு ஒன்றில் நேற்று சனிக்கிழமை(04) இரவு 10 மணி அளவில் கேஸ் அடுப்பு தீப்பற்றி எரிந்தது டன் அடுப்பு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ள... Read more
-பவானி தர்மகுலசிங்கம்- எமது கனடாக் கவிஞர் கழகமானது ஒவ்வொரு மாதத்தின் கடைசிக் கிழமையிலும் தமிழறிஞர்கள்,படைப்பாளிகள் மற்றும் கலைஞர்களை அழைத்து மெய்நிகர் வழியாகச் சி... Read more
டிசம்பர் 4, 2021 யாழ்ப்பாணம் உரும்பிராயைப் பிறப்பிடமாகக் கொண்டு, தற்போது சென்னை வடபழனியில் உள்ள தனது மகளின் இல்லத்தில் வசித்துவந்த தோழர் கணேசலிங்கன் கடந்த சனிக்கிழமையன்று (04.12.2021, காலை க... Read more
(5-12-2021) பாக்கிஸ்தானில் கொல்லப்பட்ட இலங்கை பிரஜையின் மனைவி தனது கணவரின் கொலைக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். சியால்கோட்டில் கொல்லப்பட்ட இலங்கை பொறியியலாளர் பிரிய... Read more
(6-12-2021) பாகிஸ்தானின் சியல்கோட்டில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமார தியவடனவின் பூதவுடல் இன்று (6) இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது. பாகிஸ்தானின் லாகூர் விமான நி... Read more
குரு அரவிந்தன் கனடாவில் பனிக்காலம் ஆரம்பித்து விட்டது. ரொறன்ரோவில் சென்ற கிழமையில் இருந்து பனி கொட்டத் தொடங்கியிருக்கின்றது. மனிற்ரோபா ஏரியின் கிழக்குக் கரையோரத்தில் உள்ள தண்ணீர் சென்ற வாரம்... Read more
திண்டுக்கலில் ஆன்லைன் வகுப்புக்காக வாங்கிகொடுத்த மொபைலில் படிக்காமல் வீடியோ கேம்ஸ் விளையாடிய மகனை ஆத்திரத்தில் தாய் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச... Read more
கனடிய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஒரே ஈழத்தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் கனடிய நீதி அமைச்சர் Honorable David Lametti. அவர்களின் பாராளுமன்றச் செயலாளராக விரைவில் பத... Read more



















