இது ஒரு துன்பியல் சம்பவம். இரு தரப்பாருக்குமிடையே புரிந்துணர்வு இல்லாமையால் இதுவரையில் இவ்விடயம் தாமதிக்கப்பட்டு வந்துள்ளது என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.வ... Read more
வவுனியாவிலிருந்து சர்மிலா வினோதினி வவுனியா வடக்கின் நெடுங்கேணி நகரிலிருந்து சுமார் ஏழு கிலோமீற்றர்கள் தூரத்தில் அமைந்திருக்கின்ற எல்லைக்கிராமங்களில் ஒன்றுதான் ஒலுமடு. ஒலு என்று சொல்லப்படுகின... Read more
நல்லூர் பிரதேச சபைக்குள் உட்புகுந்து சபையின் செயலாளர் எஸ்.சுதர்சன் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கோப்பாய் பொலிஸாரால் இன்று (17)கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,... Read more
கிளிநொச்சி முகமாலை பகுதியில் சீருடைகள், கால் பகுதி எலும்பு துண்டுகள், பற்றிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்களினால் இவை அடையாளம்... Read more
யாழ்ப்பாணபொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராணிவீதி நல்லூர் வடக்கில் இன்று காலை 6.30 மணிக்கு குறித்த நபர் பூ புடுங்குவதற்காக சென்ற போது நான்கு மோட்டார் சைக்கிளில் கறுத்த துனி மூகமூடி அணிந்த இனந்தெர... Read more
ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் செயற்பாடுகள் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிக அளவில் உள்ளதாக தேசிய புலனாய்வு முகமையின் விசாரணையில் தெரிய வந்துள்ளதென உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி மாநிலங... Read more
நேற்றைய தினம் தியாக தீபம் திலீபனுக்கு நினைவேந்தல் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு கடும் எச்சரிக்கையின் பின்னர் யாழ்ப்பா... Read more
இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலை புலிகள் அமைப்பின் அரசியல் அமைப்பு தலைவராக செயல்பட்டு மரணித்த ராசையா பார்த்தீபன் அல்லது திலீபனின் நினைவு நாளை நினைவு கூறுவதற்கு மன்னார் நீதவான் நீத... Read more
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு, மந்துவில் பகுதியில் விமானப்படை விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் கொல்லப்பட்ட 24 பொதுமக்களின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக அன... Read more
இலங்கையின் உள்நாட்டு நல்லிணக்க செயற்பாடுகளில் தமக்கு நம்பிக்கையில்லை என்று இலங்கை மீதான ஐ நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்துக்கு பிரதான அனுசரணை வழங்கிய நாடுகள் தெரிவித்துள்ளன ஐக்கியநாடுகள்... Read more