முல்லைத்தீவு – கரைதுரைப்பற்று, வற்றாப்பளைப் பிரதேசத்தில் ஒரு மில்லியன் ரூபா செலவில் கம்பரலிய திட்டத்தின் கீழ் நிர்மானிக்கப்பட்ட சிறுவர் பூங்கா இதுவரை திறக்கப்படாது பற்றைகள் மண்டிக்காணப்படுகி... Read more
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் மரணமடைந்துள்ளார். அவருக்கு தவறுதலான தடுப்பூசியை ஏற்றியமையாலேயே மரணம் ஏற்பட்டதாக அவரது... Read more
வேலணை, சாட்டிக் கடற்கரைப் பகுதியில் மிகவும் அரிதான கடல் பன்றி உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. நேற்று மாலை கரையொதுங்கிய குறித்த கடல் பன்றியை பல மக்கள் சென்று பார்வையிட்டு வந்துள்ளனர்.... Read more
யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் உயிரிழந்ததாக தவறாக வைத்தியசாலை சமூகம் முடிவெடுத்ததால் ஒரு உயிர் அநியாயமாக இழக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி பெருமள... Read more
கிளிநொச்சி – கண்டாவளை, உழவனூர் கிராமத்தில் அரியவகை வெண்ணிற நாவல் பழங்கள் காய்க்கும் மரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உழவனூர் கிராமத்தில் வசிக்கும் வல்லிபுரம் இராஜேந்திரம் என்பவரின்... Read more
13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு, எந்த வகையிலும் இந்தியாவினால் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க முடியாது என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் றியர் அட்மிரல் சரத்... Read more
துன்னாலை சதாசகாய அன்னை ஆலய வருடாந்த நவநாள் திருவிழா நேற்று 06.09.2020 மாலை 5.00 மணியளவில் கரவைப்பங்கின் பங்குத்தந்தை அருட்திரு. அன்ரனிப்பிள்ளை அடிகளார் ஆசியுடன் கொடி ஏற்றத்துடன் ஆரம்பமானது த... Read more
நுவரெலியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 56 வயதுடைய சுப்பிரமணியம் அந்தகுமார் என்பவர் ஞாயிற்றுக்கிழமை (06.09.2020) அன்று மாலை 5.00 மணியளவில் நுவரெலியா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இத... Read more
பின்தங்கிய பிரதேசத்திலுள்ள இறக்காமம் வைத்தியசாலை இன்னும் ஒரு வருடத்துள் பாரிய மாற்றத்தைக்காணும். அதுவரை பொறுத்திருங்கள். இவ்வாறு இறக்காமம் வாப்பத்தான்சேனை லீடர் யூனியன் பாடசாலையில் பற்சிகிச்... Read more