பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவினால் எழுதப்பட்ட பாதாளயோ (பாதாள உலகத்தினர்) என்ற நாவலும் கோட்டாபய என்ற நூலின் ஆங்கில பிரதியும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்... Read more
ஊவா மாகாணத்தின் புதிய ஆளுநராக ஏ.ஜே.எம்.முஷாமில் உத்தியோகபூர்வமாக ஊவா மாகாண ஆளுநர் காரியாலயத்தில் தனது கடமைகளை 07.09.2020 அன்று மத வழிபாடுகளுடன் பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த அரசாங்க காலத்தில... Read more
யாழ் மாவட்டத்தில் சுமார் 3027.85 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டாமல் இலங்கை பாதுகாப்பு தரப்பினரிடம் காணப்படுவதாக யாழ்.மாவட்ட செயலக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. யாழ். மாவட்டத்தில்... Read more
இருவேறு இடங்களில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 12 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அட்டன் லெதண்டி தோட்டம் புரொடக் பிர... Read more
அம்பாறை, சங்கமன்கண்டி கடற்பரப்பில் தீப்பற்றிய நியூ டயமன்ட் கப்பல் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக இலங்கை வந்துள்ள குழுவினர் கல்முனையை சென்றடைந்துள்ளனர். பிரித்தானியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடு... Read more
சங்குப்பிட்டியில் இன்று பகல் 11.45 மணியளவில் மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் வாகனம் மோதிய விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சாவகச்சேரிப் பக்கத்தில் இருந்து பூநகரி நோக்க... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து விசாகன் இலங்கையின் நன்கு அறியப்பட்டவராக இருந்து மறைந்த, டாக்டர் இந்திரகுமார் பல ஆண்டுகளுக்கு முன்னர் தான் எழுதிய சோவியத் யூனியன் பயணக்கட்டுரையில் சோவியத் யூனியனாக பிரகா... Read more
மட்டக்களப்பு – வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மீள் குடியேற்ற கிராமமான குகனேசபுரம் கிராமத்தில் நேற்று மாலை குளத்தில் நீராடச் சென்ற சிறுமி நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார். குகனேசபுரம் காளிகோவில... Read more
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில்... Read more
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக இருந்த சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்து சட்டத்தரணி... Read more