(22-11-2021) தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பான அதிசக்தி வாய்ந்த கிளைமோர் குண்டு ஒன்று புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத்தின் யாழ்ப்பாணம் 51 வது படைத்தளம் தெரிவித்த... Read more
(22-11-2021 கிளிநொச்சி ஏ9 வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் திடீரென விழுந்து மரணமடைந்துள்ளார். குறித்த சம்பவம் கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக நேற்று சுமார் இரவு 8.20 மணியளவில் இடம்ப... Read more
துரோகிகளும் காடையர்களும் சங்கமித்த அரங்கிலே துரோகிகள் தங்கள் விஷத்தைத் தூவ விடாமல் காடையர்கள் தடுத்தார்கள்… இவர்கள் தான் தமிழர்களா என்று கேட்டார்கள் வெள்ளையர்கள்… அதில் உண்மையில்... Read more
மன்னார் நிருபர் (21-11-2021) இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை டைனமோட் வெடிபொருட்கள் நேற்று சனிக்கிழமை (21) மாலை மன்னார் சாந்திபுரம் பகு... Read more
(21-11-2021) வவுனியா ஓமந்தை பாலமோட்டை பகுதியில் இன்று உழவியந்திரத்தில் இருந்து தவறி வீழ்ந்து 5 வயது சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளான். குறித்த பகுதியில் உள்ள காணியொன்றினை உழவியந்திரத்தின் மூலம்... Read more
(21-11-2021) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் சட்டப்புலமை தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுக்கொடுக்கவில்லை எனவும் அறைகளிற்குள் விளக்கேற்றி படங்களை பிரசுரி... Read more
(21-11-2021) மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில் கடந்த 20 நாட்களில் 423 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார் ம... Read more
என்னை கொல்ல பல தடவை முற்பட்ட பிரபாகரனையே பழிவாங்கவில்லை. மாறாக அவரது மரணத்தில் பரிதாபம் ஏற்பட்டது என அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற சமூர்த்தி உத்தியோகத்த... Read more
(21-11-2021) இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நேற்று (20) யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளுக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இலங்கை மத்திய வங்கியின் சௌபாக்கியா கடன் த... Read more
(மன்னார் நிருபர்) மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, பேசாலை சிறுத்தோப்பு பகுதியில் இன்று சனிக்கிழமை (20) மாலை 3 மணியளவில் முச்சக்கர வண்டி மீது டிப்பர் வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த... Read more



















