சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான இன்று, ஞாயிற்றுக்கிழமையன்று 30 மு; திகதி காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் பேரணி நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் பேரூந்து... Read more
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக நாளை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் போராட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாகவும், போராட்டம் நடைபெறும் நேரத்தில் ஒரு மணிநேர கதவடைப்பு செய்து தமது ப... Read more
முல்லைதீவு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கணவன் மனைவியான இருவர் இன்று இன்டர்போல் காவல்துறை தகவல் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதினை இலங்கை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ள போதும்... Read more
இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விடுதியில் காலை 10.30 மணிக்கு ஆரம்பமானது. தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமைய... Read more
ஆட்கள் எவருமின்றி இலங்கை மன்னார் தாழ்வுப்பாடு கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் இந்திய வள்ளம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இயந்திரம் பொருத்தப்பட்ட ‘ஜோசப் இம்மானுவேல்’ எனும் ப... Read more
பொலிஸாரிடம் இருந்து தப்பி செல்ல முற்பட்ட நபர் ஒருவர் நேற்று (28) இரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நவகமுவ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்துநில் வஜிர க... Read more
62 ஆவது காலாட் படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சாரத சமரகோனது வழிக்காட்டலின் கீழ் ஹலம்பாவெவயில் அமைந்துள்ள 622 காலாட் படைத் தலைமையகத்தில் இம் மாதம் 11 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை... Read more
பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு முதலாவது பொப்பி மலர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நேற்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அணிவிக்கப்பட்டது. இலங்கை முன்னாள் படை வீரர்கள் சங்கத்தின் தலைவர்... Read more
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் நாளான 31ம் திகதி வடக்கு, கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டங்களை முன்னெடுக்க வலிந்து காணாமல் ஆக்கபட்டோரின் உறவினர்களின் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது இதன்ப... Read more
“இலங்கை தேசமானது, வலுவான ஜனநாயகக் கட்டமைப்பு கொண்ட நாடாக இருந்தால் எவ்வாறு அங்கு மக்களில் பெருமளவானோர் காணாமல்போக முடியும் என்ற கேள்வியை நாம் எழுப்புவது அவசியமாகும். அதேவேளை, வலிந்து காணாமல்... Read more