கனடாத் தொல்காப்பிய மன்றத்தின் தலைவராக விளங்கிய அமரர். சபா அருள்சுப்பிரமணியம் அவர்களுக்கான நினைவஞ்சலிக் கூட்டம் நவம்பர் மாதம் 08 ஆம் திகதி (08/11/2021 திங்கட்கிழமை) மாலை 7.00 தொடக்கம் 9.00 வர... Read more
(மன்னார் நிருபர்) (01-11-2021 மன்னார் மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு பயறு , உளுந்து மற்றும் வீட்டுத்தோட்டம் செய்பவர்களுக்கான விதைகள் வழங்க... Read more
(மன்னார் நிருபர்) (1-11-2021) மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாகவும், இன்று திங்கட்கிழமை மாலை முதல் பெய்த மழை காரணமாகவும் மாவட்டத்தின் பல பாகங்களிலும் மழ... Read more
திருவள்ளூரில் லாரி, கட்டுப்பாட்டை இழந்து கார் மீது கவிழ்ந்த விபத்தில் புதுமண தம்பதி உடல் நசுங்கி பலி
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த மனோஜ்குமார், மருந்து விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை மருத்... Read more
கொழம்பு கிருரலப்பனை குமர உதயம் வித்தியாலயத்தின் புதியஅதிபராக திருமதி ஞானசக்தி ருஷீவா நியமனம் பெற்றார் . ஸ்ரீலங்கா அதிபர் சேவையை சேர்ந்த இவர் தெமட்டகொடை விபுலானந்த வித்யாலயத்தில் பணியாற்றியவர... Read more
முன் பின் தெரியாமல், முக நூலில் மட்டுமே நட்பாக பேசக்கூடியவர்களை நம்பி இதயத்தை பறிகொடுத்தால் முடிவில் என்னமாதிரியான விபரீதம் அரங்கேறும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சாட்சி..! கன்னியாகுமரி மாவ... Read more
தீபச்செல்வன் உலகில் இடப்பெயர்வுகளினால் பெரும் அலைதலுக்கும் உலைதலுக்கும் ஆளான இனம் ஈழத் தமிழ் இனம். நிலத்தில் உரிமையுடன் வாழ்வதற்காக போராடிய ஈழத் தமிழ் மக்கள் அந்த நிலத்தில் இருந்து வேரோடு பி... Read more
(29-10-2021) மாத்தறை புதிய நீதிமன்ற வளாகம் மற்றும் வலஸ்முல்ல மாவட்ட நீதிமன்ற கட்டிட திறப்பு விழாவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (29) அலரி மாளிகையில் இருந்து ஸும் தொழில்நுட்பம் ஊடாக... Read more
(மன்னார் நிருபர்) (29-10-2021) இளம் தொழில் முனைவோருக்கு நாடு முழுவதும் ஒரு இலட்சம் காணித் துண்டுகள் வழங்கும் நிகழ்ச்சி திட்டம் அரசினால் அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த காணி வழங்கும் நிகழ்ச்... Read more
(29-10-2021) மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியின் பிள்ளையாரடி பகுதியில் இன்று காலை இரு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு இலக்காகியுள்ளன. குறித்த சம்பவத்தில் மூவர்... Read more



















