சம்பந்தனின் திருகோணமலை தமிழர்களின் அடையாளமே இல்லாமல் போகின்றது என்கிறார் ‘பிள்ளையான்’ சந்திரகாந்தன்!
29-10-2021 பெயரளவிலே தமிழர்களின் தலைவன் என்று சொல்லிக்கொண்டிருக்கின்ற சம்பந்தன் அவர்களின் திருகோணமலை மாவட்டம் தமிழர்களின் அடையாளமே இல்லாமல் போகின்ற துர்ப்பாக்கிய நிலையில் இருக்கின்றது என மட்... Read more
மன்னார் நிருபர் (28-10-2021) மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் அனுமதி இன்றி இரவு நேர கடல் அட்டை பிடிக்கும் தொழிலை மேற்கொண்ட 3 மீனவர் இன்றைய தினம் வியாழக்கிழமை (28) காலை கடற்படையினரால் கைது செய்... Read more
இலங்கை தமிழர்களின் நலனுக்கான ஆலோசனைக் குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆக. 27ஆம் தேதி 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெ... Read more
(28-10-2021) 6 மாதங்களாக எவ்வித தீர்வுகளும் இன்றி அலைக்கழிக்கப்படும் எமக்கு ஜனாதிபதியே நீதியை பெற்று தாருங்கள் என கண்ணீர் மல்கிய நிலையில் வெளிமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடு... Read more
(மன்னார் நிருபர்) (29-10-2021) மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (மெசிடோ) மற்றும் மீன்பிடி அமைச்சும் இணைந்து மன்னார் ஈச்சளவக்கை குளத்தில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக என 2 லட்சம்... Read more
(28-10-2021) முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் இராணுவ வசம் இருந்த 11 ஏக்கர் காணிகள் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளன! முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ப... Read more
(28-10-2021) முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் நேற்று வியாழக்கிழமையன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர் . கோவிட் 19 சுகாதார வழிக... Read more
அனைவராலும் மதிக்கப்பெறுகின்றவரும் விரும்பப்பெறுகின்றவருமான. கனடா வாழ் கவிநாயகர் விநாயகர் கந்தவனம் அவர்களது 88வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று ஆயிரக்கணக்ககானவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரி... Read more
(சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்-லண்டன்) இருபது வயதாகும் போது ஒரு இளைஞரோ அல்லது யுவதியோ வாழ்க்கையில் பலவற்றை கற்று அடுத்து வேலை வாய்ப்பு, திருமணம் போன்ற அடுத்த படிநிலைகளை நோக்... Read more



















