சிலாபத்துறை புது வெளி பகுதியில் கரப்பந்தாட்ட மைதானம் அமைக்க நடவடிக்கை- மக்கள்,பள்ளி நிர்வாகம் விசனம்
(மன்னார் நிருபர்) (21-09-2021) முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிலாபத்துறை புது வெளி பகுதியில் உள்ள முஸ்லிம் மையவாடி பகுதியில் தற்போது கரப்பந்தாட்ட மைதானம் அமைக்க ஆரம்ப கட்ட நடவடிக்கைகள்... Read more
(21-09-2021) உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளுக்கு என கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் விளக்கமறியல் நீடி... Read more
(மன்னார் நிருபர்) (21-09-2021) மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை கத்தாளம் பிட்டி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை கேரள கஞ்சா பொதிகளை இன்று செவ்வாய்க்கிழமை... Read more
10 வர்த்தக நிலையங்கள் மீது வழக்கு தாக்கல் (மன்னார் நிருபர்) (21-09-2021) மன்னார் நகர பகுதி மக்களால் பாவணையாளர் அலுவல்கள் அதிகார சபையின் மன்னார் அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அ... Read more
சென்னை புதுவண்ணாரப்பேட்டையிலுள்ள மளிகைக்கடை ஒன்றில் திங்கட்கிழமையன்று 10 ரூபாய் குளிர்பானத்தை வாங்கி அருந்திய 2 சிறுவர்கள் இரத்த வாந்தி எடுத்ததாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் மருத்துவமனையி... Read more
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியானதும் வங்கி மேல் அதிகாரி... Read more
கனடா உதயன் வார இதழ் படைக்கும் மலேசியத் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கான நாவன்மை நிகழ்ச்சி- 2021- அரங்கம்-4 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 26ம் திகதி இணையவழி ஊடாக நடைபெறுகின்றது. உலகெங்கும் வாழும் ஆர... Read more
ஐ.நா. செயலரிடம் உறுதியளித்தேன் என்கிறார் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ (மன்னார் நிருபர்) (20_09_2021) காணாமல் போனோருக்கு மரண சான்றிதழ், நெடுங்கால கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி வைக்க உ... Read more
(20-09-2021) வவுனியாவில் 5 பேர் கொரோனா தொற்றால் நேற்று (19) மரணமடைந்தனர். குறித்த நபர்களில் நால்வர் திடீர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு முன்னெடுக்... Read more
(20-09-2021) நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 103 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் செப்டம்பர் 18 உயிரிழந்தவர்கள் என அ... Read more



















