Siva Parameswaran Senior International journalist London Sri Lanka has come under scathing criticism by the UN Human Rights High commissioner for not fulfilling it’s commitment to the counci... Read more
நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்தாகி விட்டதா ? என்று ஒரு இந்திய ஊடக நண்பர் கேட்டார். நாட்டின் பொருளாதாரம் சரிந்துவிட்டது என்பது உண்மை.அமெரிக்க டொலரைக் காணமுடியவில்லை. ஆனால் நாங்கள் இன்னமும்... Read more
அநுராதபுரம் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதியொருவரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்து, எழுந்த கண்டனங்களினால் சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்... Read more
நோர்வே நாட்டில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றது; தேர்தலில், இலங்கை தமிழரான ஹம்ஸி குணரட்ணம் தெரிவு செய்யப்பட்டுளார். நோர்வேயின் மிகப்பெரிய அரசியற் கட்சியான தொழிற்கட்சி, நாட்’டின் தலைநகர... Read more
ஐ.நா அமர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, இலங்கையின் ஒரு அமைச்சர் இது போன்ற மிக மோசமான செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பதென்பது, ஐ.நா மனித உரிமைப் பேரவையை இலங்கை அரசாங்கம் ஒரு பொருட்டாகவே க... Read more
சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் விசனம் தெரிவிப்பு “இலங்கையில் ஆட்சியில் இருப்பவர்களுக்கும் அப்பாவி மக்களுக்கும் சட்டம் சார்ந்த விடயங்களில் பாராபட்சமான நடைமுறை பின்பற்றப்படுகின்றது. இவ்வ... Read more
(மன்னார் நிருபர்) (15-09-2021) தலைமன்னார் கடற்கரை பகுதியில் வைத்து கடற்படையினரால் செவ்வாய்க்கிழமை (14) நள்ளிரவு மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பின் போது சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண... Read more
(மன்னார் நிருபர்) (15-09-2021) மன்னார் மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில் இன்று புதன் கிழமை (15) முதல் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்ட அட்டை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு... Read more
(மன்னார் நிருபர்) (15-09-2021) மன்னார்-மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அடம்பன் பொலிஸ் பிரிவில் உள்ள வீடு ஒன்றில்,சட்ட விரோதமான முறையில் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு பதுக்கி வை... Read more
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை கவலையளிக்கின்றது-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி
(மன்னார் நிருபர்) (15-09-2021) கடந்த ஐ.நா.சபையின் அறிக்கை என்பது மிகவும் ஒரு முக்கியம் வாய்ந்த காத்திரமான அறிக்கையாக அமைந்திருந்தது. மக்களும் அதனை வர வேற்ற நிலையில் தற்போதைய ஆணையாளரின் அறிக்... Read more



















