இலங்கையில் சமூக வலைத்தளங்களில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய புகைப்படங்களையும், செய்திகளையும் பகிர்ந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் திருகோணமலையில் சில இளைஞர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கட... Read more
சில தினங்களுக்கு முன்னர். ஜேர்மனி வாழ் எழுத்தாளரும் ‘வெற்றி மணி’ ஆசிரியரும் வெளியீட்டாளருமான சுப்பிரமணியம் சிவகுமாரன் அவர்களுக்கும் இலங்கையில் வாழும் ‘உதயன்’ எழுத்தாள... Read more
வைத்திய நிபுணர் எச்சரிக்கை நாட்டில் தற்போதும் அடையாளம் காணப்படும் வைரஸ் தொற்றாளர்கள் டெல்டா தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதால் மீண்டும் வேகமாக டெல்டா வைரஸ் பரவக்கூடிய அச்சுறுத்தல் நிலை இருப்பதாக... Read more
(13-09-2021) இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 144 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் செப்டம்பர் 11 உயிரிழந்தவர்கள் என... Read more
கடந்த வெள்ளிக்கிழமை கனடா ரொரன்றோ மாநகரில் ஆரம்பமான ரொறன்றோ சர்வதேச தமிழ்த் திரைப் பட விழாவின் இறுதிநாள் இன்றாகும் கடந்த வெள்ளிக்கிழமை 10ம் திகதி கனடா ரொரன்றோ மாநகரிில் ஆரம்பமான ரொறன்றோ சர்வத... Read more
(12-09-2021) தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக குடிநீர் பாவணைக்கான கட்டணங்கள் செலுத்தும் வீதம் 60 சத வீதமாக ஆக குறைந்துள்ளது. இதனால் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடி... Read more
(12-09-2021) விலை அதிகரிக்கப்பட்டுள்ளபோதும் சந்தையில் லாப் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான தட்டுப்பாடு தொடர்ந்து காணப்படுகிறது. அதனால் நுகர்வோர் பாரிய அசெளகரியங்களுக்குள்ளாகி வருவதை காணக்கூ... Read more
(12-09-2021) இலங்கையின் தெற்கு ஆழ்கடல் பகுதியில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை போதைப்பொருள் தொடர்பில் நேற்று (11) சனிக்கிழமை வரை 9 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹா... Read more
(12-09-2021) பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினரால் கொழும்பு முகத்துவாரம் பொலிஸ் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு களில் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 12,400 சிக... Read more
(12-09-2021) தனது காதலி மற்றும் ஆறு மாதக் குழந்தையைக் கொலை செய்து எரித்து எச்சங்களை புதைத்ததாக கூறி, இளைஞர் ஒருவர் வவுனியா மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கடந்த 8 ஆம் திகதி கைது ச... Read more



















