(12-09-2021) யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்து பின்னர் தற்காலிகமாக மூடப்பட்ட சுவிஸ் தூதரக அலுவலகத்தை மீண்டும் திறக்க ஆவன செய்யுமாறு இலங்கைக்கான சுவிஸ் தூதரிடம் வடக்கு – கிழக்கு ஆயர் மன்றம்... Read more
கடந்த சில வாரங்களாக இலங்கையில் நாளாந்தம் ஆயிரக்கணக்கான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்ற நிலையில், தினசரி மரணங்கள் 100 மேல் சம்பவிப்பதாக அறியப்படுகின்றது. எனினும் கடந்த ஆகஸ்ட் மாதம் 11 ஆம்... Read more
சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன். (மன்னார் நிருபர்) (12-09-2021) மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை (11) மேலும் புதிதாக 95 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்... Read more
(12-09-2021) 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் மூன்று கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக சிறுவர் நோய் நிபுணர்களின் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதன்... Read more
கோலாலம்பூர், செப்.11: வெளிநாடுகளில் மலேசியப் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் அவர்களின் கணவன்மாரும் இயல்பாகவே மலேசியக் குடியுரிமைப் பெற தகுதி பெற்றுள்ளனர் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்ற... Read more
(11-09-2021) தொழிலாளர் தேசிய சங்கத்தின் சிரேஸ்ட உப தலைவர் அமரர் பி.கே.ரட்ணசாமி அவர்களின் பூதவுடல் இன்று நோர்வூட் தகன மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் இடம்பெற... Read more
பிரகாஸ் – கடந்த வாரம் ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்து பலரையும் உணர்வெழுச்சி கொள்ளச் செய்த பெயர். பிரகாஸ் ஞானப்பிரகாசம் – அவர் ஓர் ஊடகவியலாளர். சுயாதீன ஊடகவியலாளர். ஆனால் அவர... Read more
(மன்னார் நிருபர்) (11-09-2021) மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனமும் வடக்கு மாகாண சபையும் இணைந்து மன்னார் பெரியமடு குளத்தில் 4 லட்சம் இறால் குஞ்சுகள் நேற்றைய தினம் (10) வெள்ளிக்க... Read more
(11-9-2011) மட்டக்களப்பு நகர் பகுதியில் பொலிசார் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் மாநகரசபை இணைந்து விசேட வீதிச்சோனை நடவடிக்கை ஒன்றை இன்று சனிக்கிழமை (11) முன்னெடுத்தனர் இதன்போது ஊரடங்கு சட்... Read more
(11-09-2021) குடாகச்சக் கொடிப்பகுதியில் சட்ட விரோதமான முறையில் மாடுகளை கடத்திச்சென்ற இருவர் இன்று பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது பற்றி தெரியவருவதாவது!! கொறவப்பத்தானையில் இருந்து வவு... Read more



















