துளசி விஜி மற்றும் வருணிக்கா சங்கர் ஆகியோரின் வீணை அரங்கேற்றத்தில் சங்கீத வித்துவான் தனதேவி மித்ரதேவா புகழாரம் “மிகக் கொடிதான கொரோனா நோய்த் தொற்று பரவிக் கிடக்கும் காலம் இது. இவ்வாறான... Read more
கிளிநொச்சி மண்ணை பெருமைப்படுத்தும் வகையில் இலங்கையின் தேசிய கபடி அணியில் முதற்கட்ட தெரிவில் அந்த பிரதேசத்தைச் சேர்ந்த தேனுஜா. நிதுசா. மற்றும் தனுசா ஆகிய மூன்று வீராங்கனைகளுக்கும் எமது இனிய வ... Read more
(6-09-2021) ஜிப்ஸீச் இசைக் குழுவின் தலைவராக இருந்த பிரபல பாடகர் சுனில் பெரேரா காலமாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது 68 வயதில் காலமாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் உள... Read more
மத்திய உளவுத்துறை தீவிர விசாரணை: (மன்னார் நிருபர்) (06-09-2021) தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்ப முயன்ற இலங்கையை சேர்ந்த இளம் யுவதி ஒருவர் இன்று திங்கட்கிழமை (6) காலை கைது... Read more
கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாண்டு சிறுபோக செய்கை முழுமையான வெற்றியளித்துள்ளதாக மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் எந்திரி த. இராஜகோபு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,,,, கிளிநொச்சி மாவட... Read more
திருப்பூர் மாவட்டம் – அவிநாசி தாலுகா, குன்னத்தூர் அருகே பொளையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு ஜனனி என்ற மகள் உள்ளார். ஒரே மகள் என்பதால் பெற்றோ... Read more
மன்னார் நிருபர் (05-09-2021) முன்னாயத்த நடவடிக்கைக்காக நாட்டிலுள்ள வேறு இடங்களில் உள்ள சடலங்களை எரியூட்டும் நிலையங்களுடனும் தொடர்பிலேயே இருக்கிறோமென யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்... Read more
(5-09-2021) கடந்த இரண்டு தினங்களுக்கு முன் அம்பாறை அட்டாளைச்சேனை ஷாஹிர் கான் பாரூக் எனும் சுதந்திர ஊடகவியலாளர் மீது அக்கரைப்பற்று பொலிஸார் கண்மூடித்தனமாக தாக்கி, ஒளிப்பதிவு கமராவை உடைத்த சம்... Read more
(5-09-2021) கல்முனை கடலில் மீனவர் ஒருவரின் வலையில் 12 அடி நீளமான கொப்புறா மீன் இன்று (05) சிக்கியுள்ளது. இந்த மீனின் பெறுமதி சுமார் 3 லட்சம் ரூபா என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, கு... Read more
(மன்னார் நிருபர்) (5-09-2021) மன்னார் உப்புக்குளம் கடற்கரை பகுதி (பீச் ரோட்டில்) கடந்த 20 வருடங்களுக்கு மேல் பாவனை இன்றி கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் சுமார் 70 அடி உயரமான தண்ணீர் தாங்கி ச... Read more



















