ஈழத் தீவில் காணாமல் ஆக்கப்படுதல் என்பது ஒரு இனத்தை துடைப்பதற்கான பெரு உபாயமாக கையாளப்படுகிறது. இங்கே நிலம் காணாமல் போகிறது. கடல் காணாமல் போகிறது. காடுகள் காணாமல் ஆக்கப்படுகின்றன. மனித உயிர்க... Read more
மன்னார் நிருபர் (31-08-2021) சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் யுத்த காலத்தில் இலங்கை அரசாங்கத்தின் முப்படையினராலும் கடத்தப்பட்ட, கையளிக்கப்பட்ட உறவுகளின் நீதியை வலியுறுத்தி நேற்று (30... Read more
சைவசமயத்தின் சின்னமாக விளங்கும் நந்திக் கொடிகளை இந்து மக்களுக்கும், இந்து மத நிறுவனங்களுக்கும், ஆலயங்கள் மற்றும் பாடசாலை என்பவைகளுக்கும் இலவசமாக வழங்கும் ஒரு சிறப்பான கைங்கரியத்தை இவர், ஒரு... Read more
“கனேடியர்களை முன்னோக்கி செல்லும் எனது சரியான பாதையில் பயணிக்கின்றேன். எனவே எதிர்ப்பாளர்களின் கூச்சல்களைக் கண்டு நானும் எமது கட்சிவேட்பாளர்களும் ஒருபோதும் பின் வாங்கப் போவதில்லை,”... Read more
மலேசியத் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் 3-ஆவது நாவண்மை நிகழ்ச்சி நக்கீரன் கோலாலம்பூர், ஆக. 29: மலேசியத் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்காக கனடாவின் பிரபல உதயன் வார-இணைய இதழ் மாதந்தோறும் நிறைவு ஞாயிற்று... Read more
காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளை தேடும் சங்கத்தின் தலைவி மனுவல் உதயச்சந்திரா. (மன்னார் நிருபர்) (30-08-2021) வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை நிரந்தரமாக காணாமல் ஆக்குவதற்கு சர்வதேசம் செயற்பட்... Read more
கட்டான பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 25ஆம் திகதி முதல் இது வரையான காலப்பகுதியில் வீடுகளுக்குள் மரணமடைந்த அறுவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு மரணமடைந்த அனைவரும் கோவிட்... Read more
காணாமல் போனவர்களின் உறவினர்கள் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன விடம் கேள்வி எழுப்பியுள்ளனர். (30-08-2021) சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களி... Read more
(மன்னார் நிருபர்) (30-08-2021) நிச்சயமாக ஒரு நாள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி சர்வதேச சமூகத்திடம் இருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இன்றும் நமது உறவுகள் வீதியோரம் காத்திரு... Read more
(மன்னார் நிருபர்) (30-08-2021) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை (30) மதியம் அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும் ப... Read more



















