ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், “ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு நிதியுதவி செய்வதில் இந்தியாவும், சீனாவும் முக்கிய பங்கு வகிக்கின்றன’’ எ... Read more
உலக அளவில் மிக பெரிய எண்ணெய் வளம் கொண்ட நாடான வெனிசுலாவின் வடமேற்கே ஜூலியா மாகாணத்தில் மெனி கிராண்ட் என்ற இடத்தில், தலைநகர் காரகாஸ் நகரில் இருந்து 600 கி.மீ. மேற்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... Read more
நான் அதிபராக பதவி ஏற்ற பிறகு 7 போர்களை நிறுத்தி உள்ளேன். இந்தியா-சண்டையும் பாகிஸ்தான் என்னால் தான் தீர்க்கப் பட்டது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.நேற்று நடந்த... Read more
உக்ரைனுக்கு எதிராக 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி ரஷியா போர் தொடுத்தது. நேட்டோவில் சேரும் முடிவை உக்ரைன் கைவிட கோரியும், ராணுவ நடவடிக்கை என்ற பெயரிலும் ரஷியா போரில் ஈடுபட்டது. உக்ரைனை நிலம... Read more
செப்டம்பர் 23 ஆம் தேதி அதிபர் திரவுபதி முர்மு தேசிய விருது வென்ற கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார். சிறந்த குழந்தை நட்சத்திரம் பிரிவில் நாள் 2 என்ற மராத்திய படத்துக்காக தேசிய விருது வென்ற 4... Read more
நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகளை கட்டாய மறு சரிபார்ப்புக்கு உட்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு த... Read more
லடாக்கில் நடப்பவை கவலை தருகிறது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கோரி தலைநகர் லேயில் அங்குள்ள ‘லே உச்ச அமைப்பு (எல்ஏபி) சார்பில் நடத்... Read more
பின்தங்கிய சமூகங்களின் முன்னேற்றத்திற்கான வழி கல்விதான் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பிகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு அரசியல் கட்சிகள் தீவிர பிர... Read more
அக்னி பிரைம் ஏவுகணையை வெற்றிகரமாக டிஆர்டிஓ சோதனை செய்தது. டிஆர்டிஓ விஞ்ஞானிகளை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டி உள்ளார். 2 ஆயிரம் கி.மீ தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது... Read more
தமிழ்நாட்டின் ஐ.ஏ.எஸ். அதிகாரியான பீலா வெங்கடேசன் மரணம் அடைந்தார். தமிழக எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றியவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா வெங்கடேசன் (வயது 55). அவருக்கு மூளையில்... Read more



















