ஸ்காட்லாந்தில் ஸ்காட்லாந்து தேசிய கட்சி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அந்த நாட்டின் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஜேமி ஹெப்பர்ன் (வயது 46). கடந்த 17-ந்தேதி நாடாளுமன்றத்தில் விவாதம் நட... Read more
இஸ்ரேல்- பாலஸ்தீன போர் விரைவில் நிறுத்தப்பட வேண்டும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”இஸ்ரேல் எங்கிருக்கிறது? தெரிய வேண்டியதில்லை, அத... Read more
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சட்டசபை தொகுதி வாரியாக தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று... Read more
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம். “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்... Read more
நான் (வெற்றிவேலாயுதம், கலாமணிக்கம்) ஜதிஸ்குமார். அம்பாறை மத்தியமுகாம் 11ஆம் கிராமத்தில் பிறந்து கல்முனனுசது-சரஸ்வதி வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியினையும் கல்முனை றாணமடு இந்துக் கல்லூரியில்... Read more
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (20-09-2025) பசுமை மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஓராயம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பாலவி தீர்த்தக்கரை பகுதியில்... Read more
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (20-09-2025) திருப்புல்லாணி அடுத்துள்ள சேதுக்கரை தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் 19ம் திகதி வெள்ளிக்கிழமை (19) இறந்த நிலையில் கரை ஒதுங்கிய எட்டு வயத... Read more
தாயகத்தின் சமூக மற்றும் சமயச் செயற்பாட்டாளரும் மனித நேயப் பணியாளருமான ஆறு . திருமுருகன் அவர்கள் மற்றும் உலகப் புகழ்பெற்ற பேச்சாளர் பேராசிரியை பர்வின் சுல்தானா அவர்கள் ஆகியோரின் வருகையும் உரை... Read more
செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் அனுசரணையில், வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 30 இளைஞர்களுக்கு சமாதானம் தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்ட நிலையில் உலக சமாதான தினத்தை முன்னிட்டு நடைபவனி ஒன்று அவ... Read more
— நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு (கனகராசா சரவணன் ) தமிழ் மக்களின் பிரச்சினைகள் உள்நாட்டுப் பொறிமுறை ஊடாக தீர்வை வெகு விரைவில் எட்டப்படும் அதேவேளை எங்கள் மீது சேறு பூசி மக்களை திச... Read more



















