வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா. இவரது அரசாங்கத்துக்கு எதிராக மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் குதித்ததால் பதவி விலகிய ஷேக் ஹசீனா அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். வங்காளத... Read more
மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் மீது 2023 அக்டோபர் 07-ம் தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். 251 க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின... Read more
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அபுதாபி சென்றுள்ளார். அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை குழுவின் தலைவர் பிரென்... Read more
சாக்கடையை சுத்தப்படுத்த பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இன்றி தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தியதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் எப் வாயில் வெளியே உள்ள சாக்க... Read more
பஹல்காமில் நடந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குளாக்கியது என்று ராஜ்நாத் சிங் கூறினார். 1965ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் பங்கேற்ற ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி டில்லிய... Read more
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வமான வாரிசுகளாக அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோரை அறிவித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, அவர் ரூ.... Read more
திருத்தணி மா.பொ.சி சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிலை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் போக்குவரத்திற்கு இடையூராக உள்ளது என்று அகற்றப்பட்டது. தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் எம்.... Read more
வேலுநாச்சியாரின் திருவுருவச் சிலையை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் காலை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், விடுதலை வீரர்களின்... Read more
மக்களிடம் முகாம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி அதிகளவில் மனுக்கள் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தம... Read more
வெவ்வேறான பல விடங்களைப் பேசும் இந்த மூன்று நூல்களையும் நிதானமாகவும் நேர்மையாகவும் சிந்தித்து எமக்காக படைத்துள்ளார் திருமதி யோகநாயதி நடராஜா : அறிஞர் சாமி அப்பாத்துரை அவர்களின் புகழாரம்! நாம்... Read more



















