– சிறுமியின் கையைப் பதம் பார்த்த குரங்கு! மானிப்பாய் பிரதேச சபையின் கீழுள்ள ஆனைக்கோட்டை கூளாவாடியில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் வளர்க்கப்படுகின்ற குரங்கு அங்கு சென்ற சிறுமியின் கையை... Read more
7ம் திகதி அன்றையதினம் யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை ரயில் நிலையத்தில், ரயிலில் சிக்கி யுவதி ஒருவரது ஒரு கால் பறிபோயுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த யுவதி தாமதமாக வந்தத... Read more
தமிழர் தேசியத்தையும், ஈழ விடுதலையையும் விற்ற அரசியல் துரோகியின் வரலாறு” ( தமிழ் தேசியம் மற்றும் ஈழ விடுதலைக்கு எதிரான மு. கருணாநிதியின் துரோகங்கள் பற்றிய வரலாற்றுக் கணக்கு ) ✦. கருணாநி... Read more
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பில் யானை தாக்குதலில் உயிரிழந்த இளம்தாயின் குடும்பத்துக்கு தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் வவுணதீவு பிரதேச செயலகம் உடனடியாக ஒரு இலச்சம் ரூபாவை இழப்பீடாக முதற்கட... Read more
(மன்னார் நிருபர்) (07-08-2025) கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் 7ம் திகதி அன்றைய தினம் வியாழக்கிழமை மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் இடம் பெற்றது. -மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர... Read more
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (7-08-2025) இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான சமஸ்டி முறையில் அதிகார பகிர்வு வேண்டி வடக்கு கிழக்கில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் 10... Read more
– காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரும் சங்கத்தின் ஏற்பாட்டுக் குழு! ஓகஸ்ட் 30 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவு தினம் அனுஸ்டிக்கப்படும் அதே நேரம் தீர்வை வலியுறுத்தி போராட்டம் ஒ... Read more
பு.கஜிந்தன் யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடர் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த போராட்டமானது 7ம் திகதி அன்றையதினம் வியாழக்கிழமை ஆரம்ப... Read more
குரோஷியா -செர்பியா நாடுகளுக்கிடையே வெர்டிஸ் என்ற சிறிய நாட்டை உருவாக்கி அதற்கு நான் தான் அதிபர் என தனக்கு தானே அறிவித்துக்கொண்ட 20 வயது ஆஸ்திரேலியா இளைஞர் இணையதளத்தில் வைரலாகி வருகிறார். இது... Read more
பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி ஆசிம் முனீர், இந்த வாரம் மீண்டும் அமெரிக்கா செல்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மே மாதம் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற மோதலுக்கு பிறகு... Read more



















