திருச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: விவசாயிகள் கள் இறக்குவது தொடர்பாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால் அதை சீமான் மிகைப்படுத்தி பே... Read more
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-ம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொர... Read more
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலய பெருந்திருவிழா ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 1ம் திகதி அன்று வெள்ளிக்கிழமை காலை பொலிஸ் அதிகாரி ஒருவர் காலணியுடன் ஆலய வளாகத்தினுள் நடமாடி... Read more
திருமதி. வசந்தா நடராசன் B.A., 416 332 0269 “அன்னை தந்தை இல்லா யார்க்கும் அன்னை ராமஜெயம் கண்ணை இமைபோல் காவல் செய்யும் வேதம் ராமஜெயம் அல்லும்பகலும் துன்பம் வந்தால் தீர்க்கும் ராமஜெயம் அங... Read more
இலங்கையைத் தாயகமாகக் கொண்டு. தற்போது உலகின் பல நாடுகளிலும் வர்த்தகத் துறையில் வெற்றிகரமாக ஈடுபட்டுவரும் வர்த்தகர்களின் கூட்டுச் சம்மேளனமான Global Federation of Sri Lankan Business Councils எ... Read more
ஸ்காபுறோ ரூஜ் பார்க் பாராளுமன்ற உறுப்பினரும் கனடா உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சருமான ஹரி ஆனந்தசங்கரி அறிவிப்பு இஸ்ரேலிய அரசும் இராணுவமும் பாலஸ்த்தின மக்கள் மீது மேற்கொண்டுவரும் கொடூரமான... Read more
பு.கஜிந்தன் குரலற்றவர்களின் குரல் அமைப்பு விடுத்த கோரிக்கையின் விளைவாக தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் நீதி அமைச்சருடன் சந்திப்பு! நீதி அமைச்சர் ஹர்ஷ நானயக்கார அவர்கள் கோரிக்கைகளை, த... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையால் குடும்பஸ்தர் ஒருவர் 30ம் திகதிஜ அன்றையதினம் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். கோப்பாய் – கட்டைப்பிராய் பகுதியைச் சேர்... Read more
(கனகராசா சரவணன்) இனியபாரதி தலைமையில் கடத்தப்பட்டு காணாமல் போன 18 வயது மாணவன் பார்தீபன், முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் சு.ரவீந்திரநாத், ஊடகவியலாளர் எதிதினியாக கொட ஆகியோர் படுகொலை செய... Read more
யாழ்ப்பாணத்தில் வியாதிகளின் தாக்கம் தாங்க முடியாமல் வயோதிபப் பொண்ணொருவர் 30ம் திகதி புதன்கிழமை அறையதினம் தவறான முடிவு எடுத்து உயிர்மாய்த்துள்ளார். நீர்வேலி வடக்கு நீர்வேலி பகுதியைச் சேர்ந்த... Read more



















