ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா தீபகற்பத்தில் இன்று ரிக்டர் 8.7 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரஷியாவில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சக்திவாய்ந்த நிலநடு... Read more
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்த... Read more
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 30-ந்தேதி அதிகாலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த பேரிடரில் 420 பேர் உயிரிழந்தனர்.... Read more
இந்தியாவில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 3 ரெயில்வே கிராசிங் விபத்துகள் மட்டுமே நிகழ்ந்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். சமீபத்தில் கடலூரில் பள்ளி வாகனம் மீது ரெயி... Read more
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்காவின் நாசாவின் முதல் கூட்டு செயற்கைக்கோளான நாசா – இஸ்ரோ செயற்கை துளை ரேடார் (நிசார்), இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட... Read more
தமிழக பாஜக மாநில துணைத் தலைவர்களாக 14 பேரை நியமனம் செய்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். அதன்படி, தமிழக பாஜக துணைத்தலைவராக (தென்சென்னை) நடிகை குஷ்பு தேர்வு செய்யப்பட்டுள... Read more
பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்தில் மை டிவிகே எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்காக ‘வெற்றிப்பேரணியில் தமிழ்நாடு... Read more
2026 தமிழக சட்டசபை தேர்தலை நோக்கி தமிழக வெற்றிக்கழகம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பூத் கமிட்டி கூட்டம், மாநாடு, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில... Read more
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ்நாட்டின் புத்தமை அறிவுசார் சொத்துரிமை முதலாவது மாநாடு நடைபெற்றது. இதையொட்டி அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 ஆ... Read more
– ஒருவர் கைது: கியூ பிரிவு போலீசார் நடவடிக்கை மன்னார் நிருபர் (30-07-2025) ராமநாதபுரம் அடுத்த வெள்ளரி ஓடை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக லாரியில் கொண்டு வரப்பட்ட பீடி இலை... Read more



















