கனடிய ரசிகர்கள் பார்த்து ரசித்த மற்றுமொரு ‘ எங்கட படம்’ ‘இதுவாகும்’ அண்மைக்காலத்தில் எமது தாயகத்திலிருந்தும் எம்மவர்கள் புலம்பெயர்ந்து வாழும் பல வெளிநாடுகளிலிருந்தும்... Read more
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட – இலங்கையின் மிகப்பெரிய நான்காவது மனித புதைகுழி வளாகத்தின் அகழ்வாய்வு தளத்தின் இரண்டாவது பகுதியில் பொலித்தீனால் சுற்றப்பட்ட ம... Read more
எழுதியவர்: ஈழத்து நிலவன் ✧. புலனாய்வுத் துறை: தமிழீழத்தின் பார்வை மற்றும் பாதுகாப்புக் கண்ணும் கேடயமும் உலகில் எந்தவொரு விடுதலை இயக்கமாக இருந்தாலும், அதற்கென ஒரு புலனாய்வுப் பிரிவு அவசியமாகவ... Read more
ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 8 பிரதேச செயலகங்களிற்கு புதிய பிரதேச செயலாளர்கள் நியமிக்கப்படுவதற்கான சிபார்சினை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அனுப்பி வைத்துள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தி... Read more
ஐக்கிய அமெரிக்கா இலங்கை மீது விதித்துள்ள வரிகளால் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்குத் தீர்வாக மாற்று முன்மொழிவுகளை முன்வைக்க தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு வாய்ப்பளிக்கத் தவறியுள்ளதாக அரசாங்கம்... Read more
தெற்காசிய உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ணப் போட்டியில் பங்குபற்றும் இலங்கை 20 வயதுப் பெண்கள் தேசிய அணியில் மகாஜனக் கல்லூரி வீராங்கனைகள் மூவர் இடம்பிடித்துள்ளனர். J.லயன்சிகா, T.சஸ்மி, S.கம்சியா ஆகி... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் கடன் தொல்லை காரணமாக இளம் குடும்பப் பெண் ஒருவர் 9ம் திகதி அன்றையதினம் புதன்கிழமை தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். இளவாலை பகுதியைச் சேர்ந்த அரிச்சந்திரன் வின... Read more
பொன்னையா சிந்துயன் சட்டத்துறை இறுதியாண்டு மாணவன் இங்கிலாந்து யாழ்ப்பாணத்தின் ஆரம்ப பகுதியாக உள்ள செம்மணி அமைதியான மற்றும் அழகான நகரமாகும். ஆனால் இன்று சர்வதேச சமூகமே திரும்பிப் பார்க்கும் அள... Read more
கனடாவில் நான்கு கிளைகளைக் கொண்டியங்கும் சரவணா பவன் சைவ உணவகத்தின் ஸ்காபுறோ கிளையில் இப்பொழுது 30 பேருக்கு மேற்படாமல் உங்கள் விசேட கொண்டாட்டங்களை நடத்தலாம். வாரத்தில் திங்கட்கிழமை தொடக்கம் வி... Read more
தென்கொரிய அதிபராக செயல்பட்டு வந்தவர் யூன் சுக் இயோல். இவர் கடந்த டிசம்பர் மாதம் நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இந்த அறிவிப்பிற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. பொதுமக்... Read more



















