மியான்மரில் காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.10 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10... Read more
பிரதமர் மோடி 5 நாடுகள் பயணமாக டில்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். முதலில், கானா நாட்டுக்கு சென்றார். பிரேசில் நாட்டில் நடக்கும் ‘பிரிக்ஸ்’ மாநாட்டில் பங்கேற்கிறார்.பிரதமர் மோ... Read more
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரையை நிராகரித்த அரசு! ஒரே பாலினத்தர்களின் பாலியல் தொடர்பை குற்றமாக்கும் தண்டனைச் சட்டக் கோவையின் சட்டப் பிரிவுகளை திருத்துவதற்காக முன்வைக்கப்பட்டுள்... Read more
” சிறைகளுக்குள் ஒவ்வொரு நாளும் எத்தனை சித்திரவதைகள் செய்யப்படுகின்றன? இலங்கையில் கைதிகள் மற்றும் விடுதலையானவர்கள் இருவரையும் குறிவைத்து நடக்கும் பல அட்டூழியங்களுக்குப் பின்னால் சிறைச்ச... Read more
வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் மன்னார் மாவட்ட தலைவர் அன்ரனி சங்கர் (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) இலங்கை எல்லைக்குள் இந்திய மீனவர்களின் படகுகள் வருகை தராமல் பாதுகாக்க வேண்டியது அந்த நா... Read more
-இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை முன்னெடுக்க கோரிக்கை. (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (3-07-2025) மன்னார் நகர சபையினால் கடந்த காலங்களில் பண்டிகை காலத்தையொட்டி வியாபார நடவடிக்கைகளுக்கு ஒ... Read more
பு.கஜிந்தன் கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்றிருந்த பெண்ணொருவர் பட்டா ரக வாகனம் மோதியதால் 2ம் திக தி அன்றையதினம் புதன்கிழமை உயிரிழந்துள்ளார். கண்டி வீதி, மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற குறி... Read more
பு.கஜிந்தன் காரைநகர் பாலத்தடியில் விபத்தில் சிக்கிய இளைஞன் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. காரைநகர் பாலத்தடியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் 3ம் திகதி அன்றையதினம் வியாழ... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த இதன்போது திருநாவு... Read more
பு.கஜிந்தன் ஜேர்மனில் இருந்து யாழ்ப்பாணம் வந்த ஒருவர் கிருமி தாக்கத்தினால் நேற்றையதினம் (02) உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கு, கோப்பாய் பகுதியில் வசித்து வந்த நடராசா கேதீஸ்வரநாதன் (வயது 75)... Read more



















