அவர்கள் அனைவரும் விதைக்கப்பட்டுள்ளனர் என்கிறார் மனுவல் உதயச்சந்திரா (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (26-06-2025) காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக கடந்த 16 வருடங்களுக்கு மேலாக நாங்கள் வீதிய... Read more
பு.கஜிந்தன் நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உயர்திருவிழாவானது எதிர்வரும் 26.06.2025 ஆந் திகதி தொடக்கம் 11.07.2025 ஆந் திகதிவரை நடைபெறவுள்ளது. இவ் உயர் திருவிழா தொடர்பாக அரசாங்க அ... Read more
கதிர்காமத்துக்கான பாதையாத்திரிகள் 5 தினங்களாக காட்டுவழியாக மேற்கொண்டு 26ம் திகதி அன்று வியாழக்கிழமை (25) கதிகாமத்தை சென்றடைந்தனர். கதிர்காம முருகப் பெருமான் ஆலைய கொடியேற்றத்தையிட்டு பக்தர்கள... Read more
ஸ்காபரோ போன்ற அதிக தேவை உள்ள பகுதிகள் உட்பட மாநிலம் முழுவதும் 130 இற்கும் மேற்பட்ட புதிய மற்றும் விரிவாக்கப்பட்ட குழுக்களுக்கு உதவுவதன் மூலம் 300,000 பேரை முதன்மை பராமரிப்புடன் இணைக்க ஒன்ராற... Read more
மொன்றியலில் கவிதாயினி மோகனின் கடந்தவையும் கடப்பவையும் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் புகழாரம் “எமது பிறந்த மண்ணாம் ஈழத்திலிருந்து சுமார் இருபத்தைந்... Read more
அமைச்சர் றேமண்ட் சோ அவர்களின் தொகுதி அலுவலகம் ஏற்பாடு செய்த அற்புதமான விழா செய்திக் குறிப்பு : 2025.06.26 ‘சுறுசுறுப்பான வாழ்க்கை, ஆரோக்கியமான முதுமை’ என்ற தொனிப் பொருளில் 2025ஆம் ஆண்டு... Read more
நிகழ்வு விபரங்கள்: ? நாள் செவ்வாய், ஜூலை 1, 2025 ? நேரம்: காலை 10:00 மணி ? இடம்: 3001 Markham Road, Unit; 21, Scarborough Ontario M1X 1L6 நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்: ?? எங்கள் தலைமை விருந்... Read more
ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் கடந்த 25ஆம் திகதி செம்மணி புதைகுழியை ஆய்வு செய்ய யாழ்ப்பாணத்திற்கு வருவதற்கு முன்னர், ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் சர்வதேச... Read more
(கனகராசா சரவணன்) மட்டு சின்ன ஊறணி (வன்னியில்) பகுதியில் திருடன் ஒருவனை கைது செய்ய சென்ற பொலிசார் மீது கத்துகுத்து தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரு பெண்கள் உட்பட 5 பே... Read more
(மன்னார் நிருபர்) (26-06-2025) ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) மன்னார் மாவட்ட பொறுப்பாளர் அருளானந... Read more



















