– யாழ். வடமராட்சி ஊடக இல்லம் சுட்டிக்காட்டு! ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் ஊடகத்துறை மீதான அச்சுறுத்தல் தொடர்ந்து வருகின்றமைக்கு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியல... Read more
பு.கஜிந்தன் இலங்கை தமிழரசு கட்சியானது நிபந்தனைகள் இன்றி தமக்கு ஆதரவினை வழங்குமாறு கூறுவதாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் முக்கியஸ்தரான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 1ம் திகதி அ... Read more
குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் 1ம் திகதி அன்று ஞாயிற்றுக்கிழமையன்று செல்பி எடுக்க சென்ற இரு யுவதிகள் தவறி விழுந்த நிலையில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்... Read more
பு.கஜிந்தன் பொன்னாலை அன்னதான பிரபு ஸ்ரீ சபரி ஐயப்பன் ஆலய குரு சுவாமியின் கௌரவிப்பு விழாவானது யூன் 1ம் திகத அன்றையதினம் பொன்னாலையில் நடைபெற்றது. குரு சுவாமியான சைவத்திரு ப.தனீஸ்வர சுவாமிக்கு... Read more
பு.கஜிந்தன் தொடர்ந்தும் மீனவர்கள் சட்டவிரோத தொழில்களால் பாதிக்கப்படுவதாக வடக்கு மீனவ பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். அவர் 2ம் திகதி அன்று தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பி... Read more
விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் புரிசோத்தமன் மற்றும் அக்சயா ஆகியோர் பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை சென்றடைந்தனர். இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து சிறப்பிப்பதற்காக அவர்கள் யாழ்ப்பாணம் ச... Read more
யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 44 ஆவது ஆண்டு நினைவுநாள் 1ம் திகதி அன்று அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஏற்பாட்டில் 1ம் திகதியன்று ஞாயிற்றுக்கிழமை கா... Read more
பு.கஜிந்தன் அனலைதீவு ஐயனார் கோவிலில் திருடப்பட்ட பித்தளை கலசங்கள் ஊர்காவற்துறை பொலிஸாரால் மீட்கப்பட்டன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனலைதீவு ஐயனார் ஆல... Read more
பு.கஜிந்தன் வடமராட்சியை கைப்பற்றும் நோக்கில் சிறிலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ‘லிபரேசன் ஒப்பரேசன்’ இராணுவ நடவடிக்கையின் போது 1987 மே 26 – 31 வரை இடம்பெற்ற அல்வாய்... Read more
பு.கஜிந்தன் இயக்கச்சி பகுதியில் இன்று (1) நடைபெற்ற இளைஞர் கழக நிர்வாக தெரிவின்போது தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்கள்,ஆதரவாளர்களால் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டத... Read more



















