ஆத்தூர் அருகே 100 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்த தம்பதியினரை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஈச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் மகன் வெங்கட... Read more
வறுமை ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 5 லட்சம் குடும்பங்களை மேம்படுத்த ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’ தொடர்பான முதற்கட்ட ஆய்வு தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஆதரவற்றோர், தனி... Read more
கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் உயிரிழந்ததாக வெளியான தகவலை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் மறுத்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ள... Read more
பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன். (19-06-2024) பயங்கரவாத தடைச் சட்டம் என்பது சர்வதேச விதி முறைகளுக்கு மேலான ஒரு கொடிய சட்டம்.புதிய மெகசின் சிறைச்சாலையில் 15 வருடங்களுக்கு மேலாக உள்... Read more
(மன்னார் நிருபர் எஸ்.றொசேரியன் லெம்பேட்) (19-06-2024) ‘நீண்ட கால பயிர் உற்பத்தி ஊடாக வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல்’ எனும் திட்டத்தின் கீழ் மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயம் மன்னார் மாவ... Read more
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் இலங்கை -இந்திய நல்லுறவை மேம்படுத்தும் வகையில் ஹஜ் பொருநாளை முன்னிட்டு மன்னார்,மற்றும் முசலி பிரதேச செயலக் பிரிவை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு... Read more
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (19-06-2024) சர்வதேச யோகா தினத்தையொட்டி 19-06-2024 அன்றைய தினம் (19) ‘பெண்கள் வலுவூட்டல் களுக்கான யோகா’ எனும் கருப்பொருளில் மன்னார் நானாட்டான் ட... Read more
ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் யாழ்ப்பாணம் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பான கவனயீப்பு போராட்டம் 18-06-2024 அன்று முன்னெடுக்கப்பட்டது வ... Read more
ஊடகவியலாளர்களினால் ஜக்கியநாடுகள் சபையின் பொது செயலாளருக்கு மகஜர்! விஸ்ணுதாசன் ஜனன் (யாழ் ஊடகவியலாளர் ) ஐ.நாவிற்கு வழங்கப்பட்ட கடிதம் இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக... Read more
((கனகராசா சரவணன்)) மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வை இன்று புதன்கிழமை (19.06.2024) காலை 05.30 மணிக்கு விஷேட பூஜை வழிபா... Read more