அண்மையில் கனடாவின் மத்திய அரசாங்கத்தின் நீதி அமைச்சராகவும் சட்டமா அதிபராகவும் புதிய பிரதமர் மார்க் கார்னி நியமிக்கப்பெற்ற ஸ்காபுறோ ரூஜ் பார்க் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கர... Read more
பு.கஜிந்தன் சுன்னாக நிலத்தடி நீரில் மீண்டும் எண்ணெய் படலம் ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீர்வளங்கள் சபைக்கு உடுவில் பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்... Read more
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவிப்பு. ஆனையிறவு உப்பு உற்பத்தி நிறுவனத்தை மீள ஆரம்பித்ததைப்போன்று வடக்கில் போர் காரணமாக மூடப்பட்ட தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்... Read more
ஆனையிறவு உப்பு என்னும் அடையாளப் பெயரை உறுதிசெய்யுமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், கைத்தொழில் மற்றும் தொழில் மு... Read more
இலங்கையின் வெளிநாட்டமைச்சரிடம் மனோ கணேசன் எம்பி கோரிக்கை பிரிட்டன் அரசாங்கம் சார்பாக பிரிட்டிஷ் வெளிநாட்டமைச்சர் டேவிட் லெம்மி அறிவித்த தடைகள், இலங்கையில் தேசிய நல்லிணக்க செயற்பாட்டை குழப்பு... Read more
சங்கானை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது மார்ச் 28ம் திகதி வெள்ளிக்கிழமை அன்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீ பவானந்தராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போது, கால்நடைகள் வ... Read more
பொலிஸாரின் அராஜகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார். மார்ச் 28ம் திகதி வெள்ளிக்கிமை அன்றையதினம் நடைபெற்ற சங்கானை பிரதேச அபிவிருத்தி ஒ... Read more
கனடா ஸ்காபுறோ நகரில் எதிர்வரும் ஏப்ரல் 18ம் 19ம் திகதிகளில் நடைபெறுகின்றது. உங்கள் ரிக்கட்டுகளுக்கு முந்துங்கள்! இணையத்திலும் ரிக்கட்டுக்களைப் பெற்றுக்கொள்ளலாம். Read more
(28-03-2025) எதிர்வரும் நோன்புப் பெருநாள் மற்றும் சித்திரை புத்தாண்டுகளை முன்னிட்டு கிளின் சிறிலங்கா வேலை திட்டத்தின் ஒரு அங்கமாக கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொதுப் போக்குவரத்து... Read more
ஆஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் வரும் மே மாதம் 3-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்... Read more