உக்ரைன் ட்ரோன் தாக்குதல் காரணமாக ரஷிய தலைநகர் மாஸ்கோவின் 4 விமான நிலையங்களில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. ரஷியாவில் மாஸ்கோ உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பகுதிகள் மீது உக்ரைன் 100க்கும்... Read more
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்... Read more
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சாண்டிகோ நகரின் டோரி பின்ஸ் கடற்கரையில் இருந்து 15 மைல் தொலைவில் படகு விபத்துக்குள்ளானதாக கடலோர காவல் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விரைந்து சென்... Read more
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் கோபகபானா கடற்கரையில் பிரபல பாப் பாடகி லேடி காகா இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கண்டுகளிப்பதற்காக அவரது ரசிகர்கள் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் திரண்டிருந்தனர்... Read more
ஜம்மு-காஷ்மீரின் பகல்கா மில் பயங்கரவாதிகள் தாக்குதலில் கடற்படை அதிகாரி வினய் நர்வால் உள்பட 26 பேர் உயிரிழந்தனா். கடற்படை அதிகாரியான வினய் நர்வாலும், அவரது மனைவி ஹிமான்ஷியும் திருமணம் முடிந்த... Read more
காஷ்மீர் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந்தேதி பயங்கரவாத தாக்குதலில் 25 சுற்றுலா பயணிகள், 1 உள்ளூர் குதிரை ஓட்டி உயிர் இழந்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகு பாகிஸ்தானுடனான உறவை இந்தியா முற்றிலும் து... Read more
அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். அதிபராக பொறுப்பேற்றதுமுதல் அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய நபர்... Read more
இதுவரை ரூ.364.93 கோடி மதிப்பில் 13 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் அறிவிப்புகள்... Read more
வடகாடு சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டுமென திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். வடகாடு வன்முறை சம்பவம் தொடர்பான காவல்துறையின் அறிக்கை அதிர்ச்சியளிப்பதாக விசிக தலைவர் த... Read more
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நடிகர் பிரகாஷ் ராஜ் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார் . இந்த சநதிப்பு தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள... Read more