மின்னணு வாககுப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை விமானங்களின்... Read more
உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் இந்த ஆண்டிற்கான 22வது மாநாடு டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் ஜூன் 14-16 ஆகிய நாட்களில் நடைபெற்றது. உத்தமம் என... Read more
விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், மாம்பழம் சின்னத்தை ஒதுக்கக் கோரி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு பாமக கடிதம் எழுதியுள்ளது. திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப... Read more
தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதன்மூலம், சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் கொந்தகைய... Read more
“நீட் தேர்வில் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் விவகாரத்தில் நரேந்திர மோடி எப்போதும் போல் மவுனம் சாதித்து வருகிறார்” என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.... Read more
மன்னார் மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலம்பிட்டி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக குடும்பஸ்தர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் பாலம்பிட... Read more
பு.கஜிந்தன் இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்றுஜ(17)இரவு கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்து... Read more
நடராசா லோகதயாளன் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டன. இராணுவம் முகாம்களுக்காக கையகப்படுத்தப்பட்டது என ஜனாதிபதி ரணில விக்கிரமசிங்க தெரிவித்தார். உறுமய” தேசிய வேலைத்திட்... Read more
விசாரணைக்கு தாமதமாக வந்தவரை தரையில் அமரவைத்து பாடம் புகட்டினார் கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி, நடிகை பவித்ரா கவுடாவுக்கு ஆபாச தகவல் அனுப்பி தொல்லை கொடுத்ததாக நடிகர் தர்ஷன்... Read more
இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மாதம் 5-ந் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த 4-ந் தேதி வெளியாகின. இந்த தேர்வு பெரும் சர்ச்சைகளு... Read more