ந.லோகதயாளன். தலைமன்னார் இராமேஸ்வரம் பயணிகள் கப்பல் போக்குவரத்திற்காக ரூ.6.43 கோடி ரூபா ( இந்திய நாணயம்) செலவில் புதிய இறங்குதுறைஅமைக்கும் ஆரம்ப பணிகள் இந்தியத் தரப்பில் நடைபெற்று வருகிறது. இ... Read more
19ம் திகதி புதன்கிழமை அன்றையதினம் யாழில் – தெல்லிப்பழையில், தன்னைக் கைது செய்ய வந்த பொலிஸார் மீது சந்தேகநபர் ஒருவர் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து மேலும் தெ... Read more
பு.கஜிந்தன் கிளிநொச்சி நீதிமன்றிற்கு அருகாமையில் உள்ள வீதியானது எந்தவித பராமரிப்பும் இல்லாமல் காணப்படுகின்றது. குறித்த விதியில் அதிகளவான கழிவுகள் மற்றும் மிருக எச்சங்கள் பிளாஸ்டிக் பொருட்கள்... Read more
பு.கஜிந்தன் 19ம் திகதி புதன்கிழமை அன்று இரவு அனுமதிப்பத்திரம் இன்றி கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ள நிலையில் சாரதி தப்பிச் சென்... Read more
பு.கஜிந்தன் இளையோரை சமூகப்பணிகளிலும், கலைத்துறை, விளையாட்டுத்துறைகளில் ஈடுபடுத்தவேண்டும். அவர்களின் திசைமாற்றச் செய்யவேண்டும். சமூகப்பிறழ்வான செயற்பாடுகளிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கான இ... Read more
-அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளடங்களாக 8 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு. (மன்னார் நிருபர் எஸ்.ஆர். லெம்பேட்) (20-3-2025) மன்னார் மாவட்டத்தில் 4 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 38 வேட்பு மனுக... Read more
பு.கஜிந்தன் பொது மக்களின் நிதிப் பங்களிப்போடு புனரமைக்கப்பட்ட நெல்லியடி கோவிற்சந்தை திறப்பு விழா 20ம் திகதி வியாழக்கிழமை அன்று காலை 10:30 மணியளவில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை செயலாளர... Read more
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (20-03-2025) எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 20ம் திகதி அன்று வியாழக்கிழமை மதியம் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது. -மன்னார் மாவட்ட... Read more
– சுலக்சனின் அணி தெரிவிப்பு! பு.கஜிந்தன் உள்ளூராட்சி சபைகளின் ஊடாக வறிய மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த உழைப்போம் என தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் தலைமையிலான சுயேட்சை குழுவினர் தெ... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவர் 20ம் திகதி வியாழக்கிழமை அன்று காலை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் 2ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த ராஜலிங்கம்... Read more