சிங்களவர்களுக்கு மாத்திரமல்ல தமிழர்களுக்கும் பாதகமான ‘கூட்டு’ இது என கிழக்கிலங்கையில் விமர்சனம் (கனகராசா சரவணன்) ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ எனும் புதிய கூட்டமைப்பு... Read more
காசா முனை பகுதியில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் ஹமாஸ் அமைப்பினர் ஆட்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த அமைப்பின் போராளிகள் 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி எல்லை கடந்து நடத்திய தாக்குதலில... Read more
திபெத்தில் நேற்று நள்ளிரவு 12.49 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகி இருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.... Read more
உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 115வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்... Read more
உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டு வரும் தீவிர முயற்சியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஈடுபட்டு உள்ளார். இதுபற்றி அவர் நேற்று கூறும்போது, ரஷிய அதிபர் புதினுடன் நல்ல மற்றும் ஆக்கப்பூர்வ ஆலோசனைக... Read more
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ட்ரூத் சோசியல் என்ற சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவரான அபு கதீஜா படுகொலை செய்யப்பட்டு உள்ளார். நம்முடைய துணிச்... Read more
ரஷியா- உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வரும் நிலையில், இந்த போரை நிறுத்தும் விதமாக 30 நாள் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா முன்மொழிந்தது. இதை ஏற்க உக்ரைன் ஒப்ப... Read more
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐ.எஸ்.எஸ்.) கடந்த வருடம் ஜூனில் ஆய்வு பணிக்காக பச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லயம்ஸ் ஆகிய இருவரும் சென்றனர். ஒரு வார காலம் தங்கி ஆய்வு பணி மேற்கொள்வதற்காக தி... Read more
ஜனசேனா கட்சியின் 12-வது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஜனசேனா கட்சி தலைவரான பவன் கல்யாண், “இந்தியாவிற்கு இரண்டு மொழிகள் மட்டுமல்ல, தமிழ் உள்ப... Read more
சென்னை வளசரவாக்கத்தில் பெண் மருத்துவர் வீட்டில் தனியாக இருந்த நிலையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர் கத்தியால் குத்தி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். ஆன்லைனில் ஆர்டர் செய்த மருந்தை விற்பனை செய... Read more