யாழ். வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேகத்திற்கு எண்ணெய்காப்பு சாத்தும் முதல்நாள் நிகழ்வு இடம்பெற்றது. கரும ஆரம்ப கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு இன்று இனிதே எ... Read more
யாழ்ப்பாணம், அராலி இந்துக் கல்லூரியின் பிரதான நுழைவாயில் திறப்புவிழாவானது திங்கட்கிழமையன்று 3ம் திகதி , கல்லூரியின் அதிபர் பாலசுந்தரம் பாலகுமார் தலைமையில் நடைபெற்றது. இதன்போது விருந்தினர்கள்... Read more
சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள காங்கேசன்துறை – திஸ்ஸ விகாரைக்கு எதிரான தொடர் போராட்டமான 3வது கட்ட போராட்டத்தின் இரண்டாவது நாள் போராட்டம் திங்கட்கிழமை 3ம் திகதி ஆரம்பமாகியுள்ளது. அன்றையத... Read more
சங்கானை மற்ஸ் கல்வி நிலையத்தில் இன்று கணித கல்விக்கண்காட்சி சிறப்பாக இடம்பெற்றது. கல்வி நிலையத்தின் இயக்குனர் இ.பிரதீப் தலைமையில் இக்கண்காட்சி இடம்பெற்றது. இன்று காலை்9.00 மணியளவில் ஆரம்பமான... Read more
இந்தியா பல இன, மொழி, மத மக்கள் வாழும் நாடாக உள்ள நிலையில் இந்தியர்கள் என்ற நீதியில் அனைவரும் ஒன்றுபடுவதைப் போல இலங்கையிலும் இலங்கையர் என்ற நீதியில் அனைவரும் ஒற்றுபட வேண்டும் என முன்னாள் ஜனாத... Read more
– வவுனியா மக்கள் வேண்டாம் என்றால் திருப்பி அனுப்புறோம் என்கிறார் செல்வம் அடைக்கலநாதன் சீனித் தொழிற்சாலை தொடர்பில் யாரும் குத்தி முறிய வேண்டாம். வவுனியா மக்கள் வேணாம் என்றால் திருப்பி அ... Read more
யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு அருகில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு அண்மையில்... Read more
கோப்பாய் பிரதேச தேசோதய சபையினரால் உரும்பிராய் கிழக்கு செல்வபுரம் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின் உதைபந்தாட்ட அணிக்கு உதவிகள் கோப்பாய் பிரதேச தேசோதய சபையினரால் உரும்பிராய் கிழக்கு செல்வபுரம... Read more
முல்லைத்தீவு வலயக் கல்வி அலுவலகத்தால் தனது இரு மாத கால சம்பளம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து குற... Read more
இரட்ணம் பவுண்டேசன் அமைப்பின் ஸ்தாபகர் கலாநிதி இரட்ணம் நித்தியானந்தன் அவர்களினால் முல்லைதீவு உடையார்கட்டு மகாவித்தியாலயத்தில் அப்போதைய அதிபர் திரு.நல்லையா அமிர்தநாதர் மூலம் 2018 ஆம் ஆண்டு ஆரம... Read more



















