கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளை ஈ தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. இலங்கையில் தென்னைப் பயிர்ச் செய்கையில் நோயை ஏற்படுத்தும் வெள்ளை ஈ பூச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத... Read more
பு.கஜிந்தன் எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்திற்கு முன்னால் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து தூதரகத்தின் செயல்பாடுகளை முடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என வடக்கு... Read more
கடற் தொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் தலைவர் நற்குணம் தெரிவிப்பு பு.கஜிந்தன் ஜனாதிபதி செயலக பிரதானி சாகல ரட்நாயக்க இந்தியா சென்று மீனவர் பிரச்சனை தொடர்பில் பேச முன்னர் யாழ்ப்பாண மாவட்ட மீனவர... Read more
(மன்னார் நிருபர் எஸ்.றொசேரியன் லெம்பேட் ) (06-03-2024) மன்னார் பள்ளிமுனை கிராம மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க கோரி குறித்த கிராம மக்களை இன்றைய தினம்... Read more
(மன்னார் நிருபர் எஸ்.றொசேரியன் லெம்பேட் ) (6-03-2024) மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள 250 மெகா வோல்ட் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தின் 2ஆம் கட்ட நடவடிக்கைக்கான மக்களின் அபிப்பிராயங்கள் மற்ற... Read more
– அரசியல் ஆய்வாளர், சட்டத்தணி சி.அ.யோதிலிங்கம் கோரிக்கை ராஜீவ் காந்தி கொலை வழக்கு சர்வதேச நீதிபதிகள், முன்னிலையில், அல்லது சர்வதேச கண்காணிப்பில் மீள் விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் எவ்வித அனுமதியும் இன்றி செயற்படும் முதியோர் இல்லத்தின் நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் விடுத்த பணிப்புரைக... Read more
– ஜனநாயக போராளிகள் கட்சி வெளியிட்ட அறிக்கை அதன் தலைவர் வேந்தன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன் வெளியிட்ட அறிக்கை வருமாறு, தசாப்தங்கள் கடந்தும் ஈழத்த... Read more
இலங்கை கல்வி அமைச்சரின் கலாநிதிப் பட்டத்தை நீக்கி வடமாகாண கல்விப் பணிப்பாளர் யோன் குயின்ரேஸ் கடிதம் ஒன்றை எழுதிய சம்பவம் கல்வித் திணைக்களத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. இலங்கை கல்வி அமைச்சர... Read more
(07-03-2024) மத்ரஸா மாணவனின் மர்ம மரணம் தொடர்பாக சிசிடிவி காட்சி உள்ளடக்கிய முக்கிய தடயப் பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் கைதான 4 சந்தேக நபர்களை கடும் நிபந்தனையின் கீழ் பிணையில்... Read more