முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்றைய தினம் (01) சிறுவர் தினத்தை துக்க தினமாக அனுஸ்ரித்து கறுப்புக் கொடிகளுடன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர் முல... Read more
யாழ்ப்பாணம் – நீர்வேலி சந்திக்கு அண்மையில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் இளைஞன் மீது சராமாரியாக வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது. அத்தோடு, மகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயார... Read more
இலங்கையில் இயங்கிவரும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் அனைத்து தலைவர்களையும் பங்கேற்கச் செய்வதற்கான விசேட கூட்டம் ஒன்றை மிக விரைவில் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. தியாக தீபம் திலீபனின் நின... Read more
கடந்த சனிக்கிழமை இந்திய பிரதமரும் இலங்கை பிரதமருக்கும் இடையிலான மெய்நிகர் உச்சி மகாநாடு ஒன்று நடந்திருக்கிறது. ராஜபக்சக்கள் நாடாளுமன்றத்தைக் கைப்பற்றிய பின் நடந்த முதலாவது உயர்மட்ட உச்சி மகா... Read more
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி இன்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளித்துள்ளனர். இன்று மாலை மாவட்ட செயலகத்திற்குச்சென்ற இந்த மக்கள் மாவட்ட அர... Read more
யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரு கை துண்டிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டவருக்கு, அதனை பொருத்தி வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிளாஸ்டி சத்திரசிகிச்சையை... Read more
மன்னார்- முசலி பிரதேச செயலக பிரிவிலுள்ள முத்தரிப்புத்துரையை சேர்ந்த பெண் ஒருவரிடம் ஆவணம் ஒன்றை வழங்குவதற்கு பாலியல் இலஞ்சம் கோரிய, கிராம சேவகர் ஒருவர் சிலாபத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட... Read more
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் உட்பட ஆறு பேரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப... Read more
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கன்றி பொதுமக்களுக்காக அதிகளவு பொலிசாரை சேவையில் ஈடுபடுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமென அமைச்சர் சமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்களின... Read more
இலங்கை இராணுவத்தை நவீன மயப்படுத்த 500 இலட்சம் டாலர் உதவியை இந்திய அரசு வழங்கும் என தலைமையமைச்சர் மோடி – இலங்கை தலைமையமைச்சர் இராசபக்சே நடத்தியப் பேச்சு வார்த்தையில் முடிவு செய்யப்பட்டிருப்பத... Read more