நெருக்குதல் ஒன்றதான் பெரும்பான்மையினரை தமது மாடமாளிகையில் இருந்து கீழ் இறக்கும் என்பது தனது கருத்து என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், நாடாளுமன்றத்தில் த... Read more
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நடத்தும் நன்றி பாராட்டு நிகழ்வில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ சேனாதிராசாவும் பங்கேற்றுள்ளார். பொதுத் தேர்தல் மற்றும் அதன்பின்னரான நடவட... Read more
மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் ஓய்வுபெற மாட்டேன் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் ஓய்வு... Read more
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான ஊடக சந்திப்பு நாளை ஞாயிற்றுக்கிழமை (06.09.2020) மாலை 4 மணிக்கு யாழ்ப்பாணம் நாவலர் மண்ட... Read more
இலங்கை தேசத்தின் புகழ்பெற்ற ஓவியர்களுள் ஒருவரான யாழ்ப்பாண ஓவியர் ஆசை இராசையா அவர்களுடனான எனது நினைவுகளை பதிவு செய்து அன்னாருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். 2014-இல் ஊருக்கு சென்ற வேளை தான... Read more
யாழ்ப்பாணத்தில் 90.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி பிராந்திய வளிமண்டலவியல் திணைக்களப் பொறுப்பதிகாரி த.பிரதீபன் தெரிவித்தார். வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் காரணமாக ய... Read more
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் சிறுபான்மையினர் தரப்பில் இரு நிபுணர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். குறித்த குழுவிற்கான நிபுணர்க... Read more
வவுனியா நகரசபைக்குட்பட்ட 6ஆம் வட்டாரத்தில் வீதி திருத்தத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியிலேயே பண்டாரவன்னியன் சிலைக்கான படிக்கட்டுகள் அமைக்கப்பட்டதாக வவுனியா நகரசபை தெரிவித்துள்ளது. வவுனியா மாவட்ட... Read more
ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பினை பெற்றுத் தரும் வேலைத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு புறக்கணிக்கப்படமாட்டாது என்றும் குறித்த பிரதேசங்களுக்கான ஒதுக்கீடு உரிய முறையில் விரைவில் வழங்க... Read more
அம்பாறை மாவட்டத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்பு நடந்து முடிந்த தேர்தலில் அம்மாவட்டத்தில் போட்டியிட்ட கருணாவை ஆதரிப்பதில்லை என்று பகிரங்கமாக அறிவித்தது. அவ்வறிவித்த... Read more