தமிழ்நாடு டென்பின் பந்துவீச்சு சங்கம் ஆண்களுக்கான மாநில தரவரிசையிலான டென்பின் பந்துவீச்சு போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. (ஏப்ரல்-7) துவங்கியுள்ள இந்த போட்டி வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வரை சென்னை... Read more
மார்ச் 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்ற 24-வது தேசிய ஃபெடரேஷன் கோப்பை தடகளப் போட்டியில், தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற திருச்சியைச் சேர்ந்த தனலெட்சுமி... Read more
தமிழகத்திலிருந்து முதல் முறையாக வாள்சண்டை வீராங்கனை பவானி தேவி மற்றும் டேபிள் டென்னிஸ் வீரர் சத்தியன் ஞானசேகரன் ஆகியோர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளனர். கொ... Read more
46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி மார்ச் 2-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடைபெற்றது. சென்னை ரைஃபிள் கிளப்பின் செயலாளர் ராஜசேகர் பாண்டியன் இந்தப் போட்டிகளை நடத்தினா... Read more
தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில், கொவிட் விதிமுறைகள் மீறப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, இந்திய மல்யுத்த கூட்டமைப்பிடம் இந்திய விளையாட்டு ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. ட... Read more
பிரிஸ்பேன் டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா மொத்தம் 430 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. பிரிஸ்பேன் டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்... Read more
இலங்கைப் பயணத்துக்கு சென்றுள்ள இங்கிலாந்து அணி, வீரர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் ஆல்ரவுண்டர் மொயின் அலிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மொயின் அலியுடன் நெருக்கமாக... Read more
புத்தாண்டு தினத்தன்று மெல்போர்ன் நகரில் கரோனா விதிமுறைகளை மீறி ஹோட்டலில் சாப்பிட்டதையடுத்து, இந்திய வீரர்கள் 5 பேர் முன்னெச்சரிக்கையாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்திய அணியின் துணைக் கேப... Read more
இலங்கையில் அண்மையில் தேர்தெடுக்கப்பட்ட புதிய உதைப்பந்தாட்ட அணியின் தலைமைப் பயிற்சியாளர் அமிர் அலாஜிக் தெரிவு செய்த 22 பேர் அடங்கிய இலங்கை உதைப் பந்தாட்ட அணி, அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் பயிற்... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பெராவில் இரண்டு தோல்விகளுக்கு பிறகு ஒரு ஆறுதல் வெற்றி. முதல் இரண்டு போட்டிகளின் தோல்வியை ஒப்பிடும் போது இது பெரிய வெற்... Read more