”ஜனாதிபதி மாளிகையின் இருட்டறைக்குள் கிடந்த ”பட்டலந்த அறிக்கை”க்கு அல்ஜசீரா தொலைக்காட்சி வெளிச்சம் பாச்சியதால் அன்றைய ,இன்றைய ஆட்சியாளர்களின் முகங்கள் இருண்டு போயுள்ளன.பட்டல... Read more
“யுத்த காலங்களில் எந்தச் சேவையும் இல்லாத காலத்தில் மிகவும் திறைமையாக பணிபுரிந்த அதிகாரிகள். இப்போது ஒரு வீதம்கூட இல்லை.யுத்த காலங்களில் வாகனம், போக்குவரத்து, தொழில்நுட்பம், தொலைத் தொடர... Read more
இழிவான தமிழர் அரசியலின் பிதாமகன் சுமந்திரனே ஆவார் ”தமிழரசுக்கட்சியின் பெருந் தலைவர் சம்பந்தனின் மரண வீட்டில் இழிவான அரசியல் செய்த சுமந்திரனை அதே தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவை சே... Read more
சிங்கள பௌத்த அரசுத் தலைவர்கள், அவர்கள் யுத்த வெற்றிவாதிகளாக இருந்தாலும் சரி, அல்லது லிபரல் முகமூடி அணிந்தவர்களாக இருந்தாலும் சரி, அல்லது சமூக நீதி முகமூடி அல்லது மாற்றத்தின் முகமூடி அணிந்தவர... Read more
-அனைத்துலக தமிழர் பேரவையின் தலைவர் நிமல் விநாயகமூர்த்தி எச்சரிக்கை (நேர்காணல் – நா.தனுஜா) இலங்கையின் தமிழ்த்தேசிய அரசியல் தற்போது சீரழிந்த நிலையில் இருக்கிறது. தமிழ்த்தேசிய அரசியல் பரப... Read more
தமிழரசியல் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நோக்கி புதிய ஒருங்கிணைப்பு முயற்சிகளில் அதிகம் ஈடுபட்டிருந்த ஒரு காலச் சூழலில்,ஐநாவின் 58ஆவது கூட்டத்தொடர் கடந்த 24 ஆம் தேதி தொடங்கியது. கடந்த சில ஆண்டுக... Read more
”தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றுபட வேண்டும்.தேர்தல்களில் ஓரணியாக போட்டியிட வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் ,கோரிக்கைகள் தொடர்ந்துவரும் நிலையில் அநுர... Read more
– .\யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்! கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு சந்திப்பில் 9 கட்சிகள் இணைந்து ஒரு கூட்டை உருவாக்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இக்கூ... Read more
”உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ,மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச் செயலாளராகவிருந்த சத்தியலிங்கத்தின் பதவி விலகலுக்கும் சுமந்திரனின் பதவ... Read more
சுமந்திரன் தமிழரசுக் கட்சி மீதான தன்னுடைய பிடியை இறுக்கி வருகிறார். அதாவது சிறீதரன் மேலும் பலவீனமாக்கப்பட்டிருக்கிறார். கட்சி தொடர்ந்தும் நீதிமன்றத்தில்தான் நிற்கப் போகிறது என்று தெரிகிறது.ஆ... Read more