இலங்கையில் கடந்த ஆண்டு ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத குண்டு தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார த... Read more
புதிதாக அரச நியமனம் பெற்ற பட்டதாரிகளுக்கான தலைமைத்துவ பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி, திருகோணமலை மாவட்டத்தில் முதல் குழுவினர் தமக்குரிய இராணுவ முகாமுக்கு சென்று பதிவு நடவடிக்கைகளை... Read more
மன்னார், பிரதான ரயில் நிலையப் பகுதி கொரோனா பரவல் அச்சம் காரணமாக எதிர்வரும் 14 நாட்களுக்கு முடப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதுடன்... Read more
முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் நகர பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் 12 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவிலிருந்து மாங்குளம் நோக்கி பயணித்த பிக்கப... Read more
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டியவர் என்று கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கட்சித் தலை... Read more
வவுனியா, பெரியகாடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலில் இருந்து தப்பியவர் மன்னாரில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டிலிருந்து விசேட விமானத்தில... Read more
பௌத்த மக்களுக்கு போன்றே பௌத்த தத்துவம் குறித்து ஆர்வம் கொண்ட பிற மதத்தவர்களுக்கும் அறிவை பெற்றுக்கொள்வதற்கு களனி ரஜமஹா விகாரையின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் ஆதாரமாக விளங்கும் என பிரதமர் மஹிந... Read more
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதனால், மீனவர்களது வாழ்வாதாரம் பாதிப்பு, தொழில் உபகரணங்கள் நாசம், இதனைக் கண்டித்து வடமராட்சி மீனவர்கள் மெளன கவனயீர்பு போராட்டம் ஒன்... Read more
யாழ்ப்பாண குடாநாட்டின் சனத்தொகை வீழ்ச்சியடைந்து செல்வதாக மாவட்ட செயலக புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டை விடவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சனத்தொகை வீழ்ச்சியடைந்து செல்... Read more
யாழ்ப்பாணம் – மீசாலை பகுதியில் நேற்று இரவு 8.45 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டில், ஸ்ரீதரன் பவானி (40) என்ற பெண் படுகாயமடைந்துள்ளார். முகங்களை கருப்பு துணிகளால் மறைத்தபடி சென்ற வாள்வெட்... Read more