ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் தமிழ் மக்களின் அஞ்சலி உரிமையை வலியுறுத்தியும், இராணுவ பாணி ஆட்சிமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் என்ன அணுகுமுறையை மேற்கொள்வது என ஆராயவும் தமிழ் தேசிய கட்சிகள் என தம்மை... Read more
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகுவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 45 ஆவது அமர்வில் இலங்கை... Read more
யாழ். பல்கலைக்கழக வளாகத்துள் உடல்ரீதியான எந்த பகிடிவதையும் இடம்பெறவில்லை. இணையம் ஊடாக இடம்பெற்றதாக கூறப்படும் பகிடிவதைகளை எமது பல்கலைக்கழகத்தின் பெயரைப் பயன்படுத்தி யாரும் செய்திருக்கலாம் என... Read more
கதிரோட்டம் 18-09-2020 உலகில் அனைத்து நாடுகளிலும் தேர்தல்கள் இடம்பெறுகின்றன. அந்தத் தேர்தல்களில் மக்கள் தலைவர்களையும் பிரதிநிதிகளையும் தேர்ந்தெடுத்து ஆட்சிpயை அவர்களிடம் ஒப்படைக... Read more
நடந்து முடிந்த இலங்கையின் பொதுத் தேர்தலின் போது தமிழ், முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் சிலர் மேற்கொண்ட இன வெறுப்புப் பிரச்சாரங்களும் அதேபோன்று தேர்தலின் பின்னரான பிரதிநிதித்துவ இழப்பின் காரணமா... Read more
இலங்கையின் வடபகுதி மீனவர்கள் தங்கள்; மீன்பிடித் தொழிலை நிம்மதியாகச் செய்ய முடியா வண்ணம், இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய செயலால் பாதிக்கப்படுகின்றனர் இதன் காரணமாக அவர்கள் யாழ்ப்பாணத்தில் போ... Read more
இலங்கை அரசாங்கம்; தனது நாட்டுக்குத் தேவையான கடவுச்சீட்டு மற்றும் அரசாங்கத்திற்கு தேவையான இரகசிய ஆவணங்களை அரசாங்க அச்சக திணைக்களத்திலேயே அச்சிட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடவுச்சீட்டு... Read more
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அம்பன் புயலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி... Read more
இது ஒரு துன்பியல் சம்பவம். இரு தரப்பாருக்குமிடையே புரிந்துணர்வு இல்லாமையால் இதுவரையில் இவ்விடயம் தாமதிக்கப்பட்டு வந்துள்ளது என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.வ... Read more
வவுனியாவிலிருந்து சர்மிலா வினோதினி வவுனியா வடக்கின் நெடுங்கேணி நகரிலிருந்து சுமார் ஏழு கிலோமீற்றர்கள் தூரத்தில் அமைந்திருக்கின்ற எல்லைக்கிராமங்களில் ஒன்றுதான் ஒலுமடு. ஒலு என்று சொல்லப்படுகின... Read more