எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு பட்டி அணிந்தும் 20வது திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்னம் அணிந்தும் எதிர்ப்பை வெளியிட்டனர். பாராளுமன்றத்தில் பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்... Read more
அரசாங்கத்தினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் ஊடாக அடிப்படை உரிமை மீறல் இடம்பெறுவதால் குறித்த சட்டமூலம் பொதுஜன வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட வேண்... Read more
கொள்ளுப்பிட்டியிலுள்ள அடுக்கு மாடி குடியிருப்பொன்றில் சட்டவிரோதமாக நடாத்திச் செல்லப்பட்ட சூதாட்ட விடுதியொன்றில், சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 சீன நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ள... Read more
நாகர்கோவிலில் 1995 ம்ஆண்டு இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சு தாக்குதலில்படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்களின் 25 ம் ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினமாகும். மாணவர்களின் நினைவேந்தலிற்கு பாதுகாப்பு த... Read more
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்பாட்டுப் பெருவிழா நிகழ்வானது சற்று முன்னர் மாந்தை கிழக்கில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது தமிழர்களின் பாரம்பரியங்களை... Read more
அமைதி முறையில் எதிரியை உடலால் வருத்தாமல் மனத்தால் வருந்தச் செய்யும் போராட்டமாக இந்தியாவின் தேசபிதா என்று கருதப்படும் மகாத்மா காந்தியினால் தோற்றுவிக்கப்பட்டது தான் உண்ணாநோன்புப் போராட்டம். தர... Read more
வவுனியா- வடக்கின் தனிக்கல்லு பிரதேசத்தில் அமைந்துள்ள வயல் நிலங்களிற்கு செல்வதற்கு இராணுவத்தினர் அனுமதி மறுப்பதாக பிரதேச ஒருங்கிணைப்பு குழுவில் குற்றம் சாட்டப்பட்டது. வவுனியா வடக்கு பிரதேசத்த... Read more
யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயான வளாகத்தினுள் புதைக்கப்பட்டிருந்த குண்டு, மிதிவெடி இன்று (சனிக்கிழமை) காலை விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகு... Read more
முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் அவர் சார்ந்த குழுவினர் 18.09.2020 தொடக்கம் 26.09.2020 வரையான காலப்பகுதியில், தியாக தீபம் திலீபன் நினைவேந்தலையோ, உண்ணாவிரத நிகழ்வுகளையோ... Read more
சமூகவலைத்தள செயற்பாட்டாளர் ரம்ஸி ரஸீக் மீதான நிலுவையிலுள்ள வழக்குகள் அனைத்தையும் உடனடியாக நீக்குமாறு சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது. ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தரும் சமூகவலைத்தள செய... Read more