தியாகி திலீபனின் நினைவேந்தல் தொடர்பாக ஒன்றுகூடிய தேசிய தமிழ்க் கட்சிகளின் தீர்மானத்தையடுத்து, தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் சிறிகாந்தாவிடம் யாழ். பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர... Read more
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று கட்டளையிட்டது. இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர் ஒருவரை அஞ்... Read more
திலீபனின் பேராலாவது ஒரு தொகுதி தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்தி ருக்கின்றன. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது இவ்வாறு கட்சிகளை ஒன்றிணைப்பதற்கு யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் முயற்சித்தார்கள். ஆனால் முட... Read more
ஜெ.பிரஷாந்த் (கனடா உதயன் செய்தியாளர்-யாழ்ப்பாணம்) கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட முகமாலை பகுதியில் கடந்த 17ஆம் திகதி கண்ணிவெடி அகற்றும் பணி பிரிவினரால் கண்ணிவெடிகள் அகற... Read more
இலங்கை நாடாளுமன்றத் தோ்தல் ஆகஸ்டு முதல் வாரத்தில் நடைபெற்று எதிர்பார்த்தப்படியே இராசபட்சேயின் குடும்பக் கட்சியான இலங்கை பொதுசன பெரமுனா கட்சி மூன்றில் இரண்டு பங்கு இடங்களுக்கு மேல்பெற்று ஆட... Read more
ஊடகவியலாளரின் நினைவாக ஒரு லட்சம் பெறுமதியான புலமைப்பரிசில் திட்டம் மறைந்த ஊடகவியலாளரும் கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் ஞாபகார்த்த புலமைப்பரிசில் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு... Read more
நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதற்கான முக்கியத்துவத்தை ஐக்கியநாடுகள் சபை கொடுக்கும் என தான் நம்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 75ஆவது ஆண... Read more
யுத்தத்தில் இறந்தவர்களின் தினத்தை நினைவு கூருவது மற்றும் அவர்களுக்கான சமய சடங்குகளை நிறைவேற்றுவது தொடர்பில் பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்தேன்.அதன்போதுஇந்த தமிழ் தேசியக்... Read more
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் எனும் சிவனேசது... Read more
20வது திருத்தம் குறித்து பிரதமர் எவ்வித எதிர் கருத்துக்களும் முன்வைக்கவில்லை. இவ்விடயத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் இணக்கப்பாட்டுடன் செயற்படுகின்றனர் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார... Read more