முன்னைய மைத்திரி- ரணில் ஆட்சியின் போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் அவர்கள் பெயருக்கு எதிர்க் கட்சித் தலைவராக இருந்தாலும் அரசுக்கு எதிராக அப்போத... Read more
இலங்கையில் நடைமுறையில் உள்ள மாகாண சபைகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற கருத்துக்கள் தற்போதைய அரசாங்கத்தின் ஒரு பகுதியினரிடம் இருந்து கிளம்பி இருக்கிறது. அதன் பொருட்டு 1987இல் செய்து கொள்ளப்பட்... Read more
தமிழர்களின் உரிமை மறுப்பு , மற்றும் உயிர் நீத்தாரின் நினைவேந்தல்களுக்கு தடை விதிக்கப்பட்டமைக்கு எதிராக நேற்று தமிழ்க் கட்சிகளால் வட-கிழக்கு தமிழர் தாயகமெங்கும் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விட... Read more
ஜெகதீஸ்வரன் பிரசாந்த் தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை- அடிப்படை மனித உரிமையை- இராணுவ மற்றும் நிர்வாக பலத்தின் மூலம் முடக்கும் அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையை கண்டித்து, இன்று வடக்கு கிழக்... Read more
வடக்கு – கிழக்கில் இன்று திங்கட்கிழமை கடைப்பிடிக்கப்பெற்ற பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் கிளிநொச்சி மக்களும் தமது வர்த்தக நிலையங்களை மூடி ஆதரவை வழங்கியுள்ளனர் மேலும்... Read more
வடக்கு – கிழக்கில் இன்று பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதி முஸ்லீம் சகோதர மக்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி ஆதரவை வளம்கியுள்ளனர் இன்றைய... Read more
தமிழ் அடிப்படைவாதக் கட்சிகள் தலைகீழாக நின்றாலும் பயங்கரவாதிகளை நினைவேந்த உரிமை வழங்கப்படக் கூடாது என அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார். அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும், நினைவேந்... Read more
இன்று (28) தமிழர் தாயக பகுதிகளான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முற்றாக முடங்கியுள்ளது . தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை- அடிப்படை மனித உரிமையை- இராணுவ மற்றும் நிர்வாக பலத்தின் மூலம் முடக்கும... Read more
இறந்தவர்களை அவர்களது உறவுகள் நினைவு கூரும் உரிமையை இந்த அரசு தடுத்தமைக்கு எதிராக நாளை திங்கட்கிழமை 28.09.2020 வடக்கு கிழக்கு தழுவிய பூரண செயற்பாட்டு முடக்கத்துக்கு யாழ் பல்கலைக்கழக கலைப்பீட... Read more
தமிழ் தேசியக் கட்சிகளின் ஒற்றுமையைப் குழப்ப நினைக்கும் அரசாங்கத்தின் ஆதரவாளர்களுக்கு மக்கள் இடமளிக்கக் கூடாது என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வலியுறுத்தியுள்ளாார். ஒன்றிணைந்த த... Read more