வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரரின் வருடாந்த பொங்கல் விழாவின் இறுதிநாளான இன்று 108 பானைகள் வைத்து கோலாகலமாக பொங்கல் விழா இடம்பெற்றது. ஆதிலிங்கேஸ்வரரின் வருடாந்த பொங்கல் விழா கடந்த... Read more
ஆயுத முனை தடைகளை உடைக்க முடியுமென மீண்டுமொரு முறை தமிழ் தேசம் நிரூபித்துள்ளது. தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமையான அஞ்சலிக்கும் உரிமையை வலியுறுத்தி, தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் ஏற்ப... Read more
தமிழ் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில் தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் நடத்தப்படவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், நீதிமன்றக் கட்டளையை மீறா... Read more
மிருசுவிலில் 8 பேரை படுகொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டசார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவிற்கு ஜனாதிபதியினால், பொது மன்னிப்பு வழங்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதா... Read more
-நக்கீரன்- மலேசியா கோலாலம்பூர், செப்.26: அகிம்சையின் அடையாளமாக, அறவழிப் போராட்டத்தின் இலச்சினை-யாக எதிர்காலத்தில் ஓர் அடையாளம் தேவைப்பட்டால் நாளைய மாந்தரின் கண்களின் பளிச்சென பதியும் ஓர் உரு... Read more
யாழ். பல்கலைகழகத்திற்கு முன்பாக பல்கலைகழக மாணவர்களிற்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் எமது பிராந்திய செய்... Read more
செல்வச்சந்நிதி ஆலயத்தில் நாளை நடத்த திட்டமிடப்பட்ட உணவு தவிர்ப்புப் போராட்டத்திற்கு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. கொரோனா நிலைமை காரணமாக ஒன்றுகூட முடியாது மற்றும் திலீபன... Read more
உயிர்நீர்தவர்களை நினைவுகூர்வதற்கு உள்ள அடிப்படை உரிமையினை அரசாங்கம் மறுக்கக்கூடாது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத் தீர்மானம் உடனடியாகவே ஜனாதிபதிக்கு... Read more
தமிழ் மக்களின் நினைவுகூரும் உரிமையை மறுத்து வரும் அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை மறுநாள் உண்ணாவிரதப் போராட்டத்தையும், திங்கட்கிழமை முழு அடைப்பு போராட்டத்தையும் மேற்கொள்ள தமிழ்க்... Read more
எமது மக்களின் உரிமைகளுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகும் என பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னே... Read more