முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புடையவர்கள் என தனிமைப்படுத்தப்பட்டவர்களில் இருவருக்கே இவ்வாறு தொற்று உறுதியானது.
இதன்படி வட மாகாணத்தில் மட்டும் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.